December 7, 2025, 5:41 AM
24.5 C
Chennai

செங்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு திமுக., வர்த்தக அணி சார்பில் உதவிகள்!

sengottai dmk auto workers - 2025

செங்கோட்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு கொரானா நிவாரண உதவிகள் வழங்கல்!

செங்கோட்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கொரானா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் வறுமையில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

IMG 20200511 142734 2 scaled - 2025

அதன்படி திமுக மாநில வர்த்தக அணியின் துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தனது சொந்த செலவில் திருநெல்வேலி தென்காசி, மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஒன்றிய நகர பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுநர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது சொந்த செலவில் நாள்தோறும் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்,

இந்த நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

IMG 20200510 160428 - 2025

இதில் திமுக வர்த்தக அணி மாநில துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் கலந்து கொண்டு ஆட்டோ தொழிலாளர்கள் 250 பேருக்கு தலா 500 வீதம் நிதியுதவி வழங்கினார்.

இதனை தொடர்ந்து கதிரவன் காலனி, மூன்று வாய்க்கால், கண்ணுபுளி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.

IMG 20200511 143529 scaled - 2025

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகரச் செயலாளர் ரஹீம், ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் ஜெயராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹக்கீம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Screenshot 20200510 160621 1 - 2025

இந்த நிகழ்ச்சியில் போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடை பிடித்தும், முக கவசம் அணிந்தும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Screenshot 20200510 160629 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories