April 27, 2025, 1:48 AM
29.6 C
Chennai

இஸ்லாமிய அமைப்புகளுக்காக உடனே செயல்படும் காவல் துறை! நாங்க கொடுத்த புகார்கள் என்னாச்சு? இந்து முன்னணி புகார்!

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்தால், உடனே செயல்படும் காவல் துறை, நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இந்து முன்னணி புகார் கூறியுள்ளது. இது குறித்து ஒரு புகார் மனுவை டிஐஜி.,யிடம் அளித்துள்ளது.

இது குறித்து, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் தெரிவித்தபோது…

இந்து மதம், கடவுள்கள் குறித்தும் இந்து தலைவர்கள் குறித்தும் அவதூறாக பேஸ்புக், யூடிப்பில் பதிவிட்டவர்கள் மீது நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் இந்து முன்னணி நிர்வாகிகள் பல்வேறு புகார்கள் அளித்தும் இது வரை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே உள்ளது.

ஆனால் முஸ்லீம் அமைப்பினர் அளித்துள்ள புகார்கள் மீது இந்துக்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்து வருகின்றனர்.

இந்து முன்னணியினர் அளித்துள்ள புகார்கள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் (DIG) அவர்களிடம் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

ALSO READ:  தேச விரோத, ஹிந்து விரோத மாநாட்டுக்குத் துணை போன திமுக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!

அவருடன், மாநில செயலாளராகிய நான் (கா.குற்றாலநாதன்) நெல்லை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் க.பிரம்மநாயகம், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசெல்வம் ஆகியோர் சென்று மனு அளித்தோம்… என்றார்.

இந்து முன்னணியினர் கொடுத்த புகார் மனு:

நெல்லை இந்துமுன்னணியினர் அளித்த புகார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories