December 7, 2025, 2:42 AM
25.6 C
Chennai

அஸ்தியைக் கரைக்க அம்மா மண்டபம் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Screenshot_2020_0815_120151

உறவினரின் அஸ்தியை கரைக்க திருச்சி காவிரி ஆற்றுக்கு சென்னை இளைஞர்களின் நகைகள், பணம், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கீழ்கட்டளை பூபதிநகரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், வைத்தியநாதன், வெங்கடேசன் ஆகியோரின் உறவினர் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இவரின் அஸ்தியை கரைக்க ராமேஸ்வரத்தில் கரைக்க மூன்று பேரும் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 12ம் தேதி சென்னையில் இருந்து கார் மூலம் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டனர். போகும் வழியில் திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்துள்ளனர். இதனால் அஸ்தியை திருச்சி காவிரி ஆற்றில் கரைக்க முடிவு செய்தனர்.

திருச்சியில் இறங்கிய அவர்கள், அம்மா மண்டபம் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த காவல்துறையின் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, 3 பேரும் காரில் ஜீயபுரம் அருகேயுள்ள முருங்கைப்பேட்டைப் பகுதிக்கு வந்தனர். அங்கு சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் சென்றனர்.

பின்னர் அஸ்தியை கரைத்துவிட்டு மூன்று பேரும் காரை வந்துள்ளனர். அப்போது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரில் இருந்த 15 பவுன் நகை, 20 வைரத் துண்டுகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்கள் காணாமல் போய் இருந்தது.

இது குறித்து 3 பேரும் ஜீயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

உறவினரின் அஸ்தியை கரைக்க சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற வாலிபர்களின் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories