அஸ்தியைக் கரைக்க அம்மா மண்டபம் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Screenshot_2020_0815_120151

உறவினரின் அஸ்தியை கரைக்க திருச்சி காவிரி ஆற்றுக்கு சென்னை இளைஞர்களின் நகைகள், பணம், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கீழ்கட்டளை பூபதிநகரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், வைத்தியநாதன், வெங்கடேசன் ஆகியோரின் உறவினர் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இவரின் அஸ்தியை கரைக்க ராமேஸ்வரத்தில் கரைக்க மூன்று பேரும் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 12ம் தேதி சென்னையில் இருந்து கார் மூலம் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டனர். போகும் வழியில் திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்துள்ளனர். இதனால் அஸ்தியை திருச்சி காவிரி ஆற்றில் கரைக்க முடிவு செய்தனர்.

திருச்சியில் இறங்கிய அவர்கள், அம்மா மண்டபம் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த காவல்துறையின் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, 3 பேரும் காரில் ஜீயபுரம் அருகேயுள்ள முருங்கைப்பேட்டைப் பகுதிக்கு வந்தனர். அங்கு சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் சென்றனர்.

பின்னர் அஸ்தியை கரைத்துவிட்டு மூன்று பேரும் காரை வந்துள்ளனர். அப்போது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரில் இருந்த 15 பவுன் நகை, 20 வைரத் துண்டுகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்கள் காணாமல் போய் இருந்தது.

இது குறித்து 3 பேரும் ஜீயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

உறவினரின் அஸ்தியை கரைக்க சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற வாலிபர்களின் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories