கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை

Published:

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது .

கீழப்பாவூர் தமிழர் தெருவில் உள்ள  கிருஷ்ணன் கோவிலில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு . அதிகாலை 5 மணிக்கு  சுப்ரபாதம், கோபூஜை, தொடர்ந்து சயன சேவை நடைபெற்றது . தொடர்ந்து மணிக்கு விசேஷ அபிஷேகம்.  அலங்காரம் தீபாராதனை பிரசாதம்.  வழங்குதல் நடைபெற்றது

கோ பூஜையை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பகத்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img