கொரோனா: மதுரையில் 800 படுக்கைக்கு டன் கேர் சென்டர்!

corono - 2026

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மீண்டும் ‘கேர் சென்டர்’கள் துவங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 800 படுக்கைகளுடன் பிரமாண்ட ‘கேர் சென்டர்’ ஒன்று அமைகிறது.

மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 100ஐ கடந்து விட்டது. சிகிச்சை பெறுவோர் விகிதம் கணிசமாக உயர்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்கும் பணி நடக்கிறது.

தற்போது 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த முறை தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில், லேசான கவனிப்பு தேவைப்படுவோர் தோப்பூர் மருத்துவமனையில், அறிகுறியின்றி பாதிக்கப்பட்டோர் கொரோன கேர் சென்டர் மற்றும் வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்பட்டனர்.

care center - 2026

தற்போது மீண்டும் கொரோனா ‘கேர் சென்டர்’களை துவங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக பல்கலை அருகே வடபழஞ்சி எல்காட் நிறுவன கட்டடம் கொரோனா கேர் சென்டராக மாற்றப்படுகிறது. இங்கு ஒரே இடத்தில் 800 படுக்கைகள் தயாராகி வருகின்றன. இதனுடன் அத்தியாவசிய மருந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘லேசான, அறிகுறியில்லாத நோயாளிகளை கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்க உள்ளோம். ஒரே இடத்தில் பலரை அனுமதித்தால் கவனிப்பது எளிது. இதற்காக எல்காட் கட்டடத்தில் பிரமாண்ட சென்டர் அமைக்கப்படும். தேவைப்பட்டால் கல்லுாரி கட்டடங்களும் பயன்படுத்தப்படும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories