December 6, 2025, 4:15 AM
24.9 C
Chennai

இன்னொருத்தியுடன் கள்ளத்தொடர்பு: கணவனின் ஆணுறுப்பில் வெந்நீர் ஊற்றிய மனைவி!

Hot water
Hot water

திருவள்ளூர் மாவட்டத்தில் கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த மனைவி வெந்நீரை எடுத்து ஆணுறுப்பு மேல் ஊற்றிய மனைவிமீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான் வயது 43 இவர் சென்னையில் மின் வாரியத்தில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே பவுசியா என்கின்ற மனைவி உள்ளநிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது இதனை மனைவி பவுசியா தட்டி கேட்டுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இம்ரான்கான் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சமயம் பார்த்து கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாயா என ஆத்திரம் அடைந்த மனைவி தன்னுடைய காலால் எட்டி உதைத்துள்ளார்.

பிறகு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார் நான் இருக்கும்போது உனக்கு இன்னொரு மனைவி கேட்கிறதா என கூறி வெந்நீரை எடுத்து கணவனின் ஆண் உறுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் ஊற்றி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் வீட்டிலிருந்தபடியே கத்தி கூச்சல் இட்டுள்ளார் இதனையடுத்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் மனைவி பவுசியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கணவன் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories