மின்கம்பத்தை அகற்ற லஞ்சம்! உதவி இன்ஜினியர் கைது!

suresh babhu - 2026

மின் கம்பத்தை அகற்ற, 23 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி இன்ஜி., கைது செய்யப்பட்டார்.

கோவை, ஆனைகட்டியை சேர்ந்தவர் ஜெயந்தி, 45. இவருக்கு சொந்தமான இடத்தின் அருகே இடையூறாகயிருந்த மின் கம்பத்தை சற்று நகர்த்தி வைக்க சின்னதடாகம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

மின்வாரிய உதவி இன்ஜி., சுரேஷ்பாபு, 49, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் சேர்த்து, 80 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

இறுதியாக, 23 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்துடன், 55 ஆயிரம் கேட்டார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஜெயந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அளித்த, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் ஜெயந்தி; சின்ன தடாகம் மின்வாரியம் உதவி இன்ஜி., யிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்பாபுவை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதன்பின், பன்னிமடையிலுள்ள அவரது வீட் டில் நேற்று நள்ளிரவு வரை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து, புகார் தெரிவிக்ககதவு எண்:4, ராமசாமி நகர், தீயணைப்பு நிலையம் அருகே, கவுண்டம்பாளையம், கோவை–641030 என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

மேலும், 0422-2449550 என்ற எண்ணிலும், 95977 87550 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமும், dspvac coimbatore@gmail.com என்ற இமெயில் மூலமும் தெரிவிக்கலாம் என, கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories