December 6, 2025, 6:32 PM
26.8 C
Chennai

மின்கம்பத்தை அகற்ற லஞ்சம்! உதவி இன்ஜினியர் கைது!

suresh babhu - 2025

மின் கம்பத்தை அகற்ற, 23 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி இன்ஜி., கைது செய்யப்பட்டார்.

கோவை, ஆனைகட்டியை சேர்ந்தவர் ஜெயந்தி, 45. இவருக்கு சொந்தமான இடத்தின் அருகே இடையூறாகயிருந்த மின் கம்பத்தை சற்று நகர்த்தி வைக்க சின்னதடாகம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

மின்வாரிய உதவி இன்ஜி., சுரேஷ்பாபு, 49, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் சேர்த்து, 80 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

இறுதியாக, 23 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்துடன், 55 ஆயிரம் கேட்டார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஜெயந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அளித்த, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் ஜெயந்தி; சின்ன தடாகம் மின்வாரியம் உதவி இன்ஜி., யிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்பாபுவை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

இதன்பின், பன்னிமடையிலுள்ள அவரது வீட் டில் நேற்று நள்ளிரவு வரை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து, புகார் தெரிவிக்ககதவு எண்:4, ராமசாமி நகர், தீயணைப்பு நிலையம் அருகே, கவுண்டம்பாளையம், கோவை–641030 என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

மேலும், 0422-2449550 என்ற எண்ணிலும், 95977 87550 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமும், dspvac coimbatore@gmail.com என்ற இமெயில் மூலமும் தெரிவிக்கலாம் என, கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories