December 6, 2025, 10:30 AM
26.8 C
Chennai

நிறுவனம் நடத்தி 3 கோடி மோசடி! சையது ஃபாரூக்கை தேடும் போலீஸ்!

faruk
faruk

மதுரையில் நிறுவனம் நடத்தி பணம் இரட்டிப்பு ஆசைகாட்டி 150 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த திண்டுக்கல் சையது பாரூக் 29, உட்பட மூவரை போலீசார் தேடுகின்றனர்.

மதுரை பைபாஸ் ரோட்டில் ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் பி.லிட்., என்ற பெயரில் கடந்தாண்டு மே மாதம் சையது பாரூக் மோசடி நிறுவனத்தை ஆரம்பித்தார். பங்கு சந்தையில் முதலீடு செய்ய உள்ளதாக கூறி வாட்ஸ் ஆப் குரூப்பில் தகவலை ‘கசிய’விட, படித்தவர்கள், பணம் இருப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்தனர்.

அங்கு நிர்வாக இயக்குனராக இருந்த ஆனந்தி மணிகண்டன் , ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 ஆயிரம், ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவோம்’ என ஆசையை துாண்ட, பணம் கொட்டியது.

ஆட்களை சேர்த்துவிட்டவர்களுக்கு கமிஷன் கரெக்டாக கொடுக்க, ஆளாளுக்கு ஆள் பிடிக்க ஆரம்பித்தனர்.
இந்தாண்டு மார்ச் வரை கமிஷன் கொடுத்தவர்கள், அதன் பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

பணம் போட்டவர்கள் ‘பித்து’ பிடித்தவர்கள் போல் போலீசிற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 150 பேர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்டது திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் புகாரின் அடிப்படையில் ரூ.3 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. சையது பாரூக், ஆனந்தி மணிகண்டன், ஊழியர் திண்டுக்கல் மனோஜ்குமார் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் (0452 – 264 2161) புகார் தெரிவிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories