December 6, 2025, 3:18 AM
24.9 C
Chennai

ராஜபாளையம் பகுதியில் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா கோலாகலம்..

IMG 20221224 WA0003 - 2025

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மார்கழி அமாவாசை திதி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது அஷ்ட வரத ஆஞ்சநேயருக்கு அதிகாலை கும்ப ஜெபம் கணபதி ஹோமம் ஆஞ்சநேயர் ஹோமம் அபிஷேகம் தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது . பின்னர் வெள்ளி கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மதியம் 3 மணியளவில் கும்ப ஜபம் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு 108 திவ்ய ஹோமம் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டவரத ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.பஜனை கீர்த்தனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் சிறப்பாக நடந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

மேலும் இக் கோயில் ஆதி வழி விடு விநாயகருக்கு சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது.மஹா அபிஷேகம் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் விநாயகர் பிரசாதம் வழங்கப்பட்டது.

IMG 20221223 WA0083 1 - 2025

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் வனப்பகுதி செல்லும் வழியில் உள்ள கல்லணை ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக பக்தி பரவசத்துடன் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சை கள் செலுத்தி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தாகோவில் அருகே கல்லணை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் இளநீர அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் தீபாராதனை வழிபாடு நடைபெற்றது துளசி மாலை சந்தனக்காப்பு அலங்காரம் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு
அருள்பாவித்தார்.

FB IMG 1671811201992 - 2025

ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில். ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா. வெள்ளி கிழமை, விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது, பக்த கோடிகளும் .பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ராம பக்த அனுமன் திருவருள் பெற்று மகிழ்ந்தனர்.

ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா. வெள்ளி கிழமை, கொண்டாடப்பட்டது.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது, பக்த கோடிகளும் .பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ராம பக்த அனுமன் திருவருள் பெற்று மகிழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories