December 5, 2025, 6:55 PM
26.7 C
Chennai

எஸ்எஸ்எம் பள்ளி தாளாளர் மீது தக்க நடவடிக்கை உறுதி: செங்கோட்டையன்

14 June27 sengottaiyan - 2025

சென்னை: மாணவர்கள் ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி, பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சென்னை எஸ் எஸ் எம்., பள்ளி மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அந்தத் தாளாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் எஸ்.எஸ்.எம் பள்ளி மாணவர்களின் பெற்றோர் அமைச்சரைச் சந்தித்து தங்கள் புகார்களைத் தெரிவித்தனர். அப்போது அவரிடம், தங்கள் குழந்தைகளிடம் தங்களைப் பிச்சைக்காரர்கள் என்றும், பணம் கட்டக் கையாலாகாதவர்கள் என்றும் பள்ளி நிர்வாகிகள் பேசினர் என்று  கூறினர்.  இதையடுத்து, அந்தப் பள்ளியின் மீது எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும், காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார். மேலும், பள்ளியை மூடாமல் தொடர்ந்து நடத்த  தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். இதனை அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் செய்தியாளர்களிடம்  தெரிவித்தனர்.

SSM Perungalathur Srimathi Sundaravalli Memorial School - 2025

இதனிடையே பள்ளிக்கு காவலர்கள் சென்றபோது, அவர்கள் வருவதை அறிந்த தாளாளர் சந்தானம் பின்புற வாசல் வழியாக தப்பிச் சென்றதாகவும், அவரை வாகனத்தின் துரத்திய போலீஸார் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories