அறந்தாங்கியில் கஜா புயல் தொடர்பாக 19ந்தேதி சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆய்வு கூட்டம் நடத்தினார்

25 karupanan - 2026அறந்தாங்கி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பணன் புயல் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசினார்.புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கியது.இதில் வீட்டில் இருந்த தோட்டத்தில் இருந்த தென்னை மரம்,வாழை மரம்,மா மரம்,பலாமரம் நிழல் தரும் வேப்பமரம்,புங்கமரம்,பூஞ்செடிகள் வேருடன் சாய்ந்தது.தற்காலிக தகரகொட்டகை கிற்றுக்கொட்டகை சேதமடைந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் அறந்தாங்கி நகர பகுதியில் ஒன்றிய பகுதியிலும் மின்சார வாரிய பணியாளர்கள் உள்ளுர் அதிகாரிகள் வழிகாட்டுதல் படி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.இதில் அதிகமான ஜேசிபி மற்றும் லாரிகள் மூலம் பணி நடந்து வருகிறது. அறந்தாங்கி நகர பகுதியிலும் அறந்தாங்கி தாலுகா பகுதியில் புயல் தாக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல கிராமங்களில் பெண்கள் மாவு அரைக்க மிக்சி பயன்படுத்த செல்போன் சார்ஜ் செய்ய முடியாமலும் மாணவ மாணவிகள் கல்விபயிலமுடியாமலும் சிரமப்படுகிறார்கள்.கிராமங்கள் தோறும் குடிநீர் சப்ளை செய்ய வாட்டர் டாங்க் அருகே மின்சாரம் இன்றி இருப்பதால் ஜெனரேட்டரை அங்கு வேனில் கொண்டு சென்று அதன் மின்சாரம் பாய்ச்சி குடிநீ்ர் சப்ளை செய்யப்படுகிறது.இரவு நேர வெளி்ச்சத்திற்கு சிம்னி விளக்குகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் கர்ப்பிணிகள் கைக்குழந்தை வைத்திருப்போர் முதியவர்கள் நோய்வாய்பட்டவர்கள் சிறிய குழந்தைகள்,எழுந்து நடமாட முடியாதவர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார்கள்.அறந்தாங்கி பகுதியில் புயலுக்கு பின் அதிகாரிகள் அமைச்சர்கள் எம்பிக்கள் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் பல்துறை அதிகாரிகள் களத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories