பேஸ்புக்ல மோடிய திட்டியே தேர்தல்ல சீட்டு வாங்கின ‘செல்வி’!

jothimani - 2026

முகநூலை வெச்சு பொழச்சது எனக்குத் தெரிந்து #ஜோதிமணி தான் என நினைக்கிறேன்! முகநூல் லைக்க வச்சு ஒரு MP சீட்டே வாங்கியிருச்சே! இதுக்கெல்லாம் எவன் ஓட்டு போடுவான்?! எல்லா புகழும் ஆளூர் ஷா நவாஸ்க்கே என்று ஒருவர் கருத்திட,

இல்லை டிவிட்டர் மேலிட பொறுப்பாளர் டிவிட் எல்லாம் ரிடிவிட் பண்ணியே….சீட் வாங்கியிருக்காங்க என்று ஒருவர் பதிலளிக்க…

கரூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் சீட் பெற்ற செல்வி ஜோதிமணி குறித்து சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் கேலியும் கிண்டலும் தூள் பறக்கின்றன.

ஓர் தகவலுக்காக….. கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணியை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது….
தேர்தலை சந்தித்த போது அவர் சொந்த கிராமமான அரவக்குறிச்சி தாலுகா நெடுங்கூரில் அவர் வாங்கிய ஓட்டுக்கள் 7 (ஏழு) மட்டுமே….. மொத்தம் ஜோதிமணி வாங்கிய ஓட்டுக்கள் 29,000 மட்டுமே.. என்று கடந்த தேர்தலை அசை போடுகிறார் ஒருவர்.

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

இருப்பினும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தன் தொகுதிக்கு மட்டும் ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்த மிகப்பெரிய ’புத்திசாலி’ ஜோதிமணி !

முன்னதாக இந்தத் தொகுதியில் அதிமுகவின் கே தம்பிதுரை போட்டியிட்டு வென்று துணை சபாநாயகராகவும் இருந்தவர்! இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறை வெற்றி பெற்றுள்ளது 1957 1962 1971 1977 1980 1984 ஆகிய வருடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது!

அதேபோல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6 முறை வெற்றி பெற்றுள்ளது! 1989 91 98 99 2009 2014 என ஆறு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது! சுதந்திரா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், திமுக ஆகியவை 67 96 2006 ஆகிய வருடங்களில் வென்றுள்ளது!

தற்போது 44 வயதாகும் ஜோதிமணி கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டவர். கடந்த முறை போல், இந்த முறையும், தன் தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்!

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories