December 6, 2025, 1:23 AM
26 C
Chennai

மைனாரிடி என்பது நீக்கப் பட வேண்டும்! பொது சிவில் சட்டம் கொண்டுவரப் பட வேண்டும்!

8 write down8 - 2025

மைனாரிட்டி என்பவர்கள் யார்? இதை நீதிபதிகளும் கேட்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பும் இன்று மைனாரிட்டிகள் எனக் கூறிக் கொள்ளும் கிருஷ்தவ இஸ்லாமியர்கள் தான் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இந்துக்களின் ஒருவன் மதம் மாறுவது அவனுக்கு அங்கு வசதிகள் கிடைக்கும் என்பதால் தான். ஆனால் அரசு இந்த மதம் மாறிகளை மைனாரிட்டி என்ற போர்வையில் அவர்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கப்படுதால் அவர்கள் தாய் மண்ணின் பண்பாட்டையும், தாய் மதத்தினையும், தாய் மத மக்களையும் அழிக்க முற்படுகின்றனர்.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1947ல் இருந்த மக்களின் நிலைக்கு ஏற்ப ஏற்படுத்தப் பட்டதாகும். அதிலுள்ள சில பிரிவுகள் இந்தியாவின் இஸ்லாமிய கிருஸ்தவ படையெடுப்புகளினால் பட்ட துன்பங்களை தாங்கி வாழ்ந்துகொண்டு, இந்த நாடு அழியாமல் காத்த இந்து மக்களுக்கு எதிராகவே உள்ளது.

படையெடுப்பாளர்க்கு ஆதரவாகவும், சுகபோக வாழ்வுக்காகவும் மதம் மாறியவர்கள் சுதந்திர இந்தியாவிலும் சுக போகங்களை அனுபவிக்கின்றனர். சுதந்திரத்திற்கு பிறகு மதம் மாறி மைனாரிட்டிகள் ஆகி அரசு சலுகை பெற பலர் கிருஷ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு கட்டுக்கடங்காமல் இந்துக்களில் பலர் மதம் மாறுகின்றனர்.

இவர்களும் மைனாரிட்டிகளா? இவர்களுக்கு சலுகைகளை கொடுப்பது தகுமா? இவற்றை அரசு ஆராய வேண்டும்.

ஆகையால் மக்களில் மெஜாரிட்டி மைனாரிட்டி என இந்திய மக்களை பிரித்து நாட்டை சீர்குலைக்காமல் இருக்க மைனாரிட்டி என்ற சட்டப் பிரிவையே நீக்கிவிட வேண்டும். எல்லோரும் சமமென பிரகடனம் செய்ய வேண்டும்.

மத்திய  அரசு மதமாற்ற தடைசட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மதம்மாற விரும்புவர்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்.உள்ளது போல் நீதிமன்ற அனுமதி பெறவேண்டும்.

சில இன மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுதல், மது சினிமா இவற்றால் மரமண்டைகளாகி அவர்களின ஸடேட்டஸ் ஊயராமல் பினதங்கி விடுகின்றனர். வாங்கும் சம்பளத்தை மதுவுக்காக செலவழித்து விடுவதாலும்., மதுவால் கணவன் இறந்து போவதாலும் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும், பிள்ளைகளும் மதுப் பிரியர்களாகி பெண்கள் வீட்டுவேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுகிறது.

தெலுங்கு திரவிட ஆட்சியாளர்கள் தமிழர்களை இழிநிலைக்கு தள்ளிவிட்டனர்.
தமிழ் நாட்டில் நரிக்குறவர், இருளர், பாம்பு பிடிக்கும் பிரிவினர், பழங்கால பூம்பூம் மாட்டுக்காரர் போன்ற பல ஜாதி பிரிவு மக்கள் சுதந்திரம் அடையும் போது எப்படி இருந்தார்களோ அதே நிலையில் தான் இன்றும் உள்ளனர். அவர்களின் பொருளாதார வாழ்க்கையோ, வாழ்க்கைத் தரமோ சிறிதும் உயரவில்லை!

80% அன்றாட வேலை செய்யும் மக்கள் ஏழைகளாகவே உள்ளனர். திருவண்ணாமலை கோயில், பழனி என பல ஆயிரக்கணக்கான மக்கள் பிச்சை எடுக்கின்றனர்!

எனவே மைனாரிட்டி என்ற ஷரத்து நீக்கப் படவேண்டும். அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம், ஒரே குடியுரிமை வசதி, ஒரே சட்டம், குறிப்பாக இதனாலேயே பொது சிவில் சட்டம் நாடு முழுதும் அமல்படுத்தப் படவேண்டும். இந்தியாவில் இந்தியனாகவும், இந்திய சட்டதிட்டங்களுக்கும் மட்டுமே கட்டுப் படுபவராகவும் இருக்க வேண்டும்.!

கருத்து: ~ சுவாதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories