தடையை மீறிய படகு பயணம்; பெண் பலியான சோகம்…!

boding - 2026

தடையை மீறிய படகு பயணம் பெண் பலியான சோகம்…!

பழவேற்காட்டில் 2 படகுகள் மோதி கவிழ்ந்ததில் பெண் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் வசதிகாக படகு சவாரி செய்யப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகள் மேற்கொள்ளும் படகு சவாரியால் அப்பகுதியில் மீன்பிடி தொழிலை செய்து வரும் மீனவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும் பெரும் தொழிலாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்த போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனா்.

இதையடுத்து ஏரியில் படகு சவாரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து அங்கு சில காலம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பழவேற்காட்டு ஏரியில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து படகுகள்  எதிர்பாராதவிதமாக 2 படகுகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் ஒரு படகு மட்டும் கவிந்தது அதில் பயணம் செய்த 16 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்தனா் அவர்களை அப்பகுதி உள்ள மீனவர்கள் உடனடியாக ஏரியில் குதித்து மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் மேரி ஜான் என்ற பெண் மட்டும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தடையை மீறி படகு சவாரி மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories