செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் 108 வது நினைவு நாள்: பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

vaanjinathan - 20261911-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில்தான் வீ்ரவாஞ்சிநாதன் ஆங்கிலேய ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு  பொங்கி எழுந்து நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ்துரையை மணியாச்சி ரயில்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.  போலீசில் பிடிபட்டு ஒரு வெள்ளைக்காரன் கையில் சாகக் கூடாது என்ற நோக்கத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே அதே துப்பாக்கியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
தனது 25-வது வயதில் உயிர் தியாகம் செய்து இந்திய நாட்டின் விழிப்புணர்வுக்கு பாடுபட்ட அவரது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவர் பிறந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள முத்துசாமி பூங்கா வளாகத்தில் அவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மணிமண்டபம் எழுப்பினார். அங்கு அவருக்கு அரை உருவ வெண்கலச்சிலையும் உள்ளது.
DSC 0374 e1560770750135 - 2026இந்த நிலையில் வாஞ்சிநாதனின் 108 வது நினைவு நாளான இன்று அரசு சார்பில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தென்காசி கோட்டாட்சியர் சவுந்திரராஜன், தாசில்தார் ஓசான்னா பெர்னன்டோ, காவல்துறை ஆய்வாளர் சுரேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
DSC 0376 e1560771376791 - 2026இதே போல் பேரூந்து நிலையம் அருகில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹர சுப்பிரமணியன்,பேரன் வாஞ்சி கோபால கிருஷ்ணன்,வாஞ்சி இயக்கத்தலைவர் ராமநாதன், அதிமுக சார்பில் நகர செயலாளர் குட்டியப்பாவும், திமுக சார்பில் நகர செயலாளர் ரஹீம், காங்கிரஸ் கட்சி சார்பில்  மேற்கு மாவட்டதலைவர் பழனிநாடார், பாஜக சார்பில் நகர  தலைவர் மாரியப்பன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் மாசாணம் தலைமையிலும் மற்றும்   பல்வேறு அரசியல் கட்சியினர், பள்ளி மாணவ, மாணவியர்கள், பிராமணர் சமுதாயம் உள்ளிட்டவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
DSC 0372 e1560771454625 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories