திருச்சி விமான நிலையத்தில் 2.600 கிலோ தங்கம் பறிமுதல்!

Published:

IMG 20190729 WA0013 - 2026திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூரில் இருந்து விமானத்தின் மூலம் தங்கம் கடத்தி வந்த 11 பேர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து 2.600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img