December 6, 2025, 12:11 AM
26 C
Chennai

தலைமைச் செயலகத்தில் அரசு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிந்த தனியார் கார்!

car fire in secretariat - 2025

சென்னை தலைமை செயலகத்தில் அரசுத்துறை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த தனியார் காரின் முன்புறப் பகுதியில் திடீரென தீப் பற்றி எரிந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த தனியார் காரின் முன்பகுதியில் தீடீரென தீ பற்றி அதிகளவில் புகை வெளியேறியது. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

தலைமைச் செயலகம் அமைந்திருக்கக் கூடிய சென் ஜார்ஜ் கோட்டையின் பின்பகுதியில் அரசுத் துறை, பணியாளர் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த தனியார் கார் ஒன்றில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தண்ணிரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்தில் காரின் முன்பக்கம் எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்த வாகன நிறுத்துமிடம் ராணுவத்துக்குச் சொந்தமான இடம் என்றும், தலைமைச் செயலக அரசுத் துறை, பணியாளர் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் கூறப் படுகிறது. தனிநபர்களின் வாகன நிறுத்துமிடம், தலைமைச் செயலகத்துக்கு வெளியே எதிர்ப்புறத்தில் உள்ளது.

இந்நிலையில், கார் பாஸ் வாங்கி, காரில் ஒட்டப்பட்டு, இந்த இடத்தில் தனியார் கார் நிறுத்தப் பட்டு அதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வருங்காலங்களில் பாதுகாப்பு கருதி, தனிநபர்களின் கார்களை இங்கே அனுமதிக்க கண்டிப்பாக அதிகாரிகள் மறுக்கக் கூடும் என்று கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories