Breaking News
முகத்தில் காயங்கள்! சின்னத்திரை நடிகை சித்ரா கொலையா?
சித்ராவின் பெற்றோர் கதறி அழுதனர் அப்போது சித்ரா அவ்வளவு மன வலிமை குறைந்தவர் இல்லை என்றும் அவரது மரணத்தில் சந்தேகம்
சின்னத்திரை நடிகை சித்ரா… தூக்கிட்டு தற்கொலை!
விடுதி ஊழியர்களிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில்
கசந்தது காங்கிரஸ்; குஷ்புவைத் தொடர்ந்து… மீண்டும் பாஜக., பாசறைக்குத் திரும்பும் விஜயசாந்தி!
விஜயசாந்தி நாளை பாஜக.,வில் இணையவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விவேக் வேங்கடசாமி தெரிவித்துள்ளார்.
அம்பேட்கர் என்ன.. உன் அப்பன் வீட்டு சொத்தா? : விசிக., – இந்து மக்கள் கட்சியினரிடையே மோதல்!
அம்பேத்கர் மணிமண்டபத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இடையூறுகளை மீறி, அர்ஜுன் சம்பத் அம்பேட்கர் சிலைக்கு
ஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு!
டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை சொல்ல முடியாது!
ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை வெளியில் சொல்ல முடியாது!
தென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்!
டிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு!
இதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலையார் திருக்கோயில் பரணி தீபம் ஏற்றல்: படங்கள்!
ஞாயிறு இன்று மாலை 6 மணி அளவில் திருக் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
மழை காரணமாக ஹோட்டலில் பிக்பாஸ் போட்டியாளர்கள்? – விஜய் டிவி விளக்கம்
ஏற்கனவே 3 சீசன்கள் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நிவர் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் அதிக மழை பெய்ததால்...
செல்போன் திருடனை மடக்கிபிடித்த உதவி ஆய்வாளார் – நிஜ ஹீரோ என பாராட்டிய காவல் ஆணையர்
சென்னையில் செல்போன்களை பறித்து செல்லும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்திலும், சாலையில் நடந்து செல்லும் போதும் லாவகமாக அவர்கள் செல்போன்களை திருடி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில...