Breaking News
இறைச்சி வாங்க வந்த 13 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்! இளைஞர் சமீம் போக்சோவில் கைது!
அங்கு பணியாற்றும் சமீம் என்ற இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இந்த லட்சணத்துக்கு… மயிலை அறுபத்து மூவர் உற்ஸவத்தையே நடத்தியிருக்கலாம்..!
இது எதற்காக என்பதையே உணராதவர்கள் போல், மக்கள் கூட்டம் கூட்டமாக கிடைக்கும் சிறிது நேரத்தை பயன்படுத்திக் கொள்ள முண்டியடிப்பது, சுகாதாரத் துறையின் நோக்கத்தையே சிதறடிப்பதாக அமைந்திருக்கிறது.
தொட்டிலில் விளையாடிய சிறுவன்! கயிறு கழுத்தில் இறுக்கி பரிதாப மரணம்!
அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிலின் கயிறு கழுத்தை இறுக்கியதில் முகமது தெக்கி மயங்கி விழுந்துள்ளார்.
5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: அரசாணை வெளியீடு!
சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939ன் 62வது பிரிவின் படி அறிவிக்கத்தக்க நோயாகவும், பிரிவு 76ன் படி தமிழகம் தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு; மற்ற இடங்களில் வழக்கம்போல்!
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.
கோயில் நிதி ரூ.10 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவு!
திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று, ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா: 50 லட்சம் இழப்பிடு அறிவித்த முதல்வர்! நன்றி சொன்ன மருத்துவர்கள்!
கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்த முதல்வருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா முதல்வர் பழனிசாமிக்கு காணொலி மூலம்...
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு வைரஸ் தொற்று: உயிரிழப்பு 18 !
இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 662. தற்போது 946 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா: தடுப்பு மருந்து முதல் கட்ட வெற்றி! எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகம்!
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் கட்ட வெற்றி அடைந்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
1596… தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை!
கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்திருக்கிறார்.
உதவி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு… சத்யம் டிவி அலுவலகம் மூடல்!
இதனிடையே பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து சமூகத் தளங்களில் தகவல்கள் பரிமாறப் பட்டன.
கொரோனா: 3 வயது குழந்தைக்கு தொற்று!
அப்போது அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் 3 வயது குழந்தையும் உள்ளது.