சென்னை

சுட்டெரிக்கும் வெய்யிலின் நடுவே… தமிழகத்தில் இன்று பரவலாக மழை!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. சுட்டெரிக்கும் வெய்யிலின் நடுவே இதமான சூழலாக மழை பெய்தது.

கொரோனா: இன்றைய பாதிப்பு: 121; சென்னையில் மட்டும் 103… உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்தியாவில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் : 29,974, குணமடைந்தவர்கள் : 7,027 உயிரிழந்தவர்கள் : 937 பேர்.

144: அதிகரித்த குடும்ப வன்முறைக்கு ஆன்லைன் கவுன்சிலிங்!

பெரும்பாலும் பண நெருக்கடி, மது குடிக்காமல் ஏற்படும் மன உளைச்சலில் குடும்பத்தில் தகராறு, மாமியார், மருமகள் பிரச்னை குறித்த புகார்களே அதிகரிக்கிறது.

கொரோனா: கஸ்டமர் வீட்டுக்கே சென்று கட்டிங் செய்த கடைக்காரர்! பயத்தில் சென்னை!

இந்த சலூன கடைக்காரரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ஆக உயர்ந்துள்ளது; சென்னையில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 570ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

கொரோனா: கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு தொற்று! மூடப்படும் அபாயம்!

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட உடன், காய்கறிகளை வாங்கி சேமித்துக் கொள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
- 2026

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு 24 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதியானது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: முன்னணி பணிபுரிவருக்கு எதிர்ப்பு மாத்திரை! முதல்வர் அறிவிப்பு!

அனைத்துத் துறை களப் பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு,

தினமும் இரவில்.. இப்படி பண்ணினா எப்படி? வருந்தும் மக்கள்!

பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு! வெறிச்சோடிய மதுரை!

மதுரை மாவட்ட நிர்வாகம் காலை 9…மணி வரை சிறிய கடைகளை திறக்க அனுமதித்து, பால், காய்கறிகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து முன்வைக்கப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!

தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று வெளுத்து வாங்கிய கனமழை மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
- 2026

Recent articles