Breaking News
வெங்காயம் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
வெங்காயம் விலை மீண்டும் கிடு!கிடு!கோயம்பேடு காய்கறிச் சந்தையில், சின்ன வெங்காயம் இன்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், இன்று 70...
வன்னியர் சங்கத் தலைவராக பு.தா. அருள்மொழி நியமனம்!
வன்னியர் சங்கத் தலைவராக பு.தா.அருள்மொழி நியமனம் செய்யப் பட்டுள்ளதாக, மருத்துவர் ராமதாசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அறிவாலயத்தில் ஹெச்.ராஜா! மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு!
அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியலில் நட்பைப் பேணும் விதமாக இந்த சந்திப்பு இருந்தது என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
போலி வாக்காளர் அட்டை தயாரித்த ஷேக் பரீத் கைது
போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த ஷேக் பரீத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளம் உருக்கும் சம்பவம்: ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால்… அண்ணன் உடலை செங்கல் வண்டியில் எடுத்துச் சென்று…
சுத்துகேணியிலிருந்து சுமார் 4 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டேக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தள்ளுவண்டியிலேயே மல்லிகா இழுத்து சென்றுள்ளார். வழியில் அவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! விளக்கம்…
ஜனநாயக சக்திகளும் நோயாளிகளும் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெறுகிறோம்
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்! குமரியில் விடுமுறை!
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம். November1, 1956முதன்முறையாக இந்த வருடம் முதல் இந்த நாளை தமிழ்நாடு நாளாக எடுத்துக் கொண்டாட தற்போதைய ஆளும் அரசு முடிவெடுத்துள்ளது.தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு...
மின்சார ரயிலில் பிறந்து 7 நாளான குழந்தையின் அழுகுரல்! அப்பறம் என்னாச்சு…
அந்த பையை பார்த்தபோது, அதற்குள் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்கள் போராட்டத்தில் கொடுங்கோன்மை புரியும் அரசு: ஸ்டாலின்!
மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும,"
கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூட வைகோ வலியுறுத்தல்.!
இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்
ஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா?: ராம.கோபாலன் கேள்வி!
தமிழக அரசு, கோயில் நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாப்போட்டு கொடுக்கும் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசு ஆலயத்தைவிட்டு வெளியேற வேண்டும்.
கனமழை : புதுவை, நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் கனமழையை அடுத்து ஊட்டி, குந்தா, குன்னூர் , கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்க நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.