சென்னை

சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: வடமாநில பயங்கரவாதி கைது!

கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர். 

இலங்கையில் நான் தான் குண்டு வெச்சேன்… சென்னை போலீஸுக்கு போன் செய்தவர்..!

சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் தாம் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

உருவாகும் புதிய புயலுக்கு… ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு!

புதிதாக உருவாகும் புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளது. இது வங்கதேசம் சூட்டிய பெயர். 

இரு நாட்கள் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’!

இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது தமிழகத்தில் 115 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ., வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை?!

சிபிஐ விசாரணையை கண்காணிக்க கோரும் வழக்கில் சிபிஐ இயக்குநர், இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

சுங்கச்சாவடி மீது தாக்குதல் … 3 பேர் கைது!

சென்னையில், சுங்கச்சாவடி மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
- 2026

தம்பியை சுட்டுக் கொன்ற பில்லா ஜெகன் திமுக.,வில் இருந்து ‘தற்காலிக’ நீக்கம்!

தூத்துக்குடியில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பில்லா ஜெகன் திமுக.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

உருவாகிறது புயல்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சாதிக் கலவரத்தைத் தூண்டும் எஸ்ரா சற்குணத்தை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் #ராமதாஸை மரம் வெட்டி என்று திட்டுகிறார். நீ எப்படி சத்திரியன் ஆனாய் என்று கேட்கிறார்! நீயும் தலித் தான் என்கிறார்!

இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை!

சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டீஸ் சுட்டீஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்.

உயர் நீதிமன்றத்தில் கோயில் பற்றிய கருத்துக்கு இந்து முன்னணி வருத்தம்!

கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தைப் பதிவு செய்கிறோம் .. என்று கூறியுள்ளார். 

விக்ரஹங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால்… அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே!

கோடிக்கணக்கான ரூபாயை பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் நிலையில், விக்ரகங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடி விடலாமே என்று வேதனை தெரிவித்தனர்.
- 2026

Recent articles