Breaking News
தமிழகத்தில் சராசரியாக 13.48% வாக்குகள் பதிவு!
காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குகள் பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேலூர்...
அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ரஜினி காந்த்!
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே பல வாக்குச்சாவடிகளில் விறுவிறுவென வாக்குப்...
ஆர்ப்பாட்டம் இல்லை; அராஜகம் இல்லை! வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி!
சேலம் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கைச் செலுத்தினார்.சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 7.50 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது...
ஆர்வத்துடன் வாக்களித்த அஜித்! விறுவிறுவென வந்த விஜய்!
மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் அஜித், விஜய் உள்ளிட்ட பலரும்...
ஓட்டுப் போட முடியாமல் தவித்த மய்யத்தின் தலைவர் கமல்!
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.சென்னை ஆழ்வார்பேட்டையில் மின்வெட்டு காரணமாக ஓட்டுப்பதிவு தாமதம் ஏற்பட்டது.இங்குள்ள வாக்குச்சாவடியில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஓட்டளிக்க முடியாமல் வரிசையில்...
தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடக்கம்! சில இடங்களில் இயந்திர கோளாறால் தகராறு!
தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் இயந்திரக் கோளாறால் தகராறு ஏற்பட்டது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.காலை...
காசு பணம் துட்டு மணி மணி… பிடிபட்ட இடங்களைப் பார்த்தா… அதிர்ச்சி!
தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்து, நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும் சோதனைகள் தொடர்ந்தன.ஆண்டிப்பட்டியில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் என தகவல் வெளியானது....
வேலூர் தேர்தல் ரத்து; அதிமுக., தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
சென்னை : பணப்பட்டுவாடா புகார் காரணமாக, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.வேலூர், காட்பாடி...
வேலூர் தேர்தல் ரத்து செல்லும்!?
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் 4.30க்கு தீர்ப்பு வழங்க உள்ளது.ரத்தான வேலூர் தொகுதி தேர்தலை நடத்தக் கோரி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடுத்த வழக்கு,...
குப்பை பொறுக்கும் சிறுமியைக் கூட விட்டு வைக்காத பாவிகள்!
குப்பை பொறுக்கும் சிறுமியை கூட விட்டு வைக்காமல் தங்கள் பாலியல் இச்சை தீர்க்க கபடம் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்இந்நிலையில் அந்த சிறுமி தான் குளிர்பானம் குடித்ததும் மயங்கி விட்டேன்.... அதன்பின் எனக்கு...
ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள்! விஜயகாந்த் அறிவுரை!
அண்மைக் காலமாக உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாதாரணமாக தேர்தல் என்றால் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம்ஆனால் இந்த முறை அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க... அவருடைய...
பெண்களின் புர்காவை பிடித்திழுத்தது திமுக.,! பெட்ரோல் குண்டு போட்டது எஸ்டிபிஐ! பாமக.,வை பழிசுமத்திய தயாநிதி!
முஸ்லிம் பெண்களின் புர்காவை பிடித்து இழுத்தது திமுக! பதிலடியாக பெட்ரோல் குண்டு போட்டது எஸ்.டி.பி.ஐ! ஆனால், பாமக மீது பழிபோட்டார் தயாநிதி மாறன்!
மத்திய சென்னை தொகுதியில் ஏப்.11 அன்று பிரசாரம் செய்த முஸ்லிம்...