Breaking News
வேலூர் தேர்தல் ரத்து செல்லும்!?
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் 4.30க்கு தீர்ப்பு வழங்க உள்ளது.ரத்தான வேலூர் தொகுதி தேர்தலை நடத்தக் கோரி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடுத்த வழக்கு,...
குப்பை பொறுக்கும் சிறுமியைக் கூட விட்டு வைக்காத பாவிகள்!
குப்பை பொறுக்கும் சிறுமியை கூட விட்டு வைக்காமல் தங்கள் பாலியல் இச்சை தீர்க்க கபடம் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்இந்நிலையில் அந்த சிறுமி தான் குளிர்பானம் குடித்ததும் மயங்கி விட்டேன்.... அதன்பின் எனக்கு...
ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள்! விஜயகாந்த் அறிவுரை!
அண்மைக் காலமாக உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாதாரணமாக தேர்தல் என்றால் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம்ஆனால் இந்த முறை அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க... அவருடைய...
பெண்களின் புர்காவை பிடித்திழுத்தது திமுக.,! பெட்ரோல் குண்டு போட்டது எஸ்டிபிஐ! பாமக.,வை பழிசுமத்திய தயாநிதி!
முஸ்லிம் பெண்களின் புர்காவை பிடித்து இழுத்தது திமுக! பதிலடியாக பெட்ரோல் குண்டு போட்டது எஸ்.டி.பி.ஐ! ஆனால், பாமக மீது பழிபோட்டார் தயாநிதி மாறன்!
மத்திய சென்னை தொகுதியில் ஏப்.11 அன்று பிரசாரம் செய்த முஸ்லிம்...
வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை? எவை?
வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதில் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர்...
இது ஜனநாயகப் படுகொலை…. துரை முருகன் காட்டம்!
வேலூரில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என துரைமுருகன். காட்டத்துடன் கூறியுள்ளார்.வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயக படுகொலை என திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கு...
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து!
பணப்பட்டுவாடா புகாரை அடுத்து, வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப் படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.வேலூரில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து, இந்த தேர்தல் ரத்தாகும் என்று கூறப் பட்டது. இந்நிலையில்,...
தமிழகத்தில் இன்றுடன் ஓய்ந்தது பிரசாரம்! நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு!
தமிழகம் உட்பட 97 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது! இதை அடுத்து, தமிழக தேர்தல் குறித்து பிரசாரம் எதுவும் நேரிலோ, தனிப்பட்ட வகையிலோ, சமூகத் தளங்கள் வாயிலாகவோ, தொலைபேசி, கைபேசி வாயிலாகவோ...
விவசாயி சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பொறித்திருக்கிறார்கள்… மனம் குமுறிய சீமான்!
வாக்குப்பதிவு எந்திரங்களில் தங்கள் கட்சியின் சின்னம் திட்டமிட்டே தெளிவாக பொறிக்கப்படாமல் மங்கலாக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்! அப்போது அவர்,...
பக்தர் ஏறும் 18ஆம் படியை அவமதித்தவர்க்கு… பதில் சொல்வோம் ஏப்ரல் 18ஆம் தேதி!
பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி பதிலடி கொடுப்போம் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்...ஜனநாயகத்தின் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற...
இன்று மாலை 6 மணியுடன் ஓவர்..! சமூக வலைத்தளங்கள் மூலமும் கூடாது!
தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவு பெறுகிறது!மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது; மாலை...
மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிக்குமாறு… பிரபலங்கள் 109 பேர் கூட்டறிக்கை!
சென்னை பிரஸ் கிளப்பில் மூத்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதன்படி, தமிழக மக்களை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிப்பதற்கு வேண்டுகோள் வைத்தனர்.அந்த கூட்டறிக்கை:தமிழக...