Breaking News
எம்.ஜி.ஆர். பல்கலை., துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமனம்!
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.டிசம்பர் 27ஆம் தேதி எம்.ஜி.ஆர். பல்கலை துணைவேந்தராக இருந்த கீதாலட்சுமி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு...
கேரள சிறுமி பலாத்காரக் கொலை! தி.மு.க முன்னாள் எம்எல்ஏ.,வுக்கு 10 ஆண்டு சிறை!
பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் பிறந்த நாள் கொண்டாடியபோது கேரளாவைச் சேர்ந்த சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பெரம்பலூர் மாவட்டம்,...
எங்கெங்குக் காணினும் கேமிராக்கள்! ஈஸி டிவியாகும் சிசிடிவி.,க்கள்!
சென்னை நகரை குற்றம் இல்லா நகரமாக்க பெரும் முயற்சியெடுக்கும் சென்னை மாநகர ஆணையரின் அறிவுரையை ஏற்று விருகம்பாக்கம் தொகுதி இளங்கோ நகர் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்களை இளங்கோ நகர் குடியிருப்பு சங்கம் நிறுவியுள்ளது....
பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு!
வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோர் வசதிக்காக...
திருமாவளவன் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிப்பு! ‘பளிச்’சிடும் அரசு சொத்துகள்!
தென்காசி: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே அரசு சொத்துகள், கட்டடங்களில் வரையப் பட்டுள்ள கட்சி விளம்பரங்களை ஊர்ப் பிரமுகர்களே முன்னின்று அழித்தனர்.அரசு சொத்துக்கள் மீது எழுதப் பட்ட விளம்பரங்கள், சின்னங்கள், வாசகங்கள், விடுதலைச்...
மீண்டும் ரத்த சர்ச்சை; எச்ஐவி தொற்று என மாங்காடு பெண் புகார்!
சென்னை அருகே மாங்காட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது.செப்டம்பர் மாதம் குழந்தை பிறந்த நிலையில் எச்.ஐ.வி.யால் தாய் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தம்...
கஜா புயல் சீரமைப்பு பணிக்கு வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி ஒதுக்கீடு
கஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய வேளாண் அமைச்சகம் ரூ173 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .ரூ.173 கோடியில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தென்னை மரக் கன்றுகளை நட ரூ93 கோடி ஒதுக்கீடு...
ஐசியு.,வில் விஜயகாந்த்… கட்சி!
மக்கள் நலக் கூட்டணியால் தன் நலத்தை இழந்துவிட்டு, நலக்கோளாறால் தள்ளாடிக் கொண்டிருக்கும் விஜயகாந்த்தால், தமிழக அரசியலிலும் ஒரு தள்ளாட்டம் இருந்து கொண்டிருக்கிறது! 2016 ஆம் ஆண்டு, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு அரசியல்...
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில்,...
கைய வெட்டுவேன் புகழ் காங்கிரஸ் செல்வி சுதா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு
கைய வெட்டுவேன் என்று வழக்கறிஞர் ஜெகதீசன் விவகாரத்தில் சொன்ன காங்கிரஸ் பிரமுகர் செல்வி சுதா ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 17.09.2018 அன்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிலையினை...
ஜன.1 நள்ளிரவில் கோயில்களைத் திறக்க வேண்டாம் என மனு!
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரனிடம் இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில், ஆகம விரோதமாக ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில் சந்நிதிகளைத் திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கோரிக்கை...
பச்சோந்தி… கொள்கையற்றவர்… அரசியல் வியாபாரி…: செந்தில் பாலாஜிக்கு எடப்பாடியார் சூட்டிய பட்டங்கள்!
செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி, கொள்கைப் பிடிப்பு இல்லாத ஓர் அரசியல் வியாபாரி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜிக்கு பட்டம் சூட்டியுள்ளார்.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு வேற்றுக் கட்சியினர் அதிமுகவில்...