சென்னை

பொத்தேரி ரயில் நிலையத்தில் கொலையான பெண்: இளைஞர் கைது

பெண் கொலை வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரி ரயில் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பெண் சபீதா (30) கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக்...

ஜெயலலிதா கைரேகை விவகாரம்: விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், ஜெயலலிதா கைரேகை பதித்து விண்ணப்பம் அளிக்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து. இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்திய தேர்தல்...

மாநகர பஸ் சுரங்கப்பாதை சுவரில் மோதி 10 பேர் காயம்

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயம் அடைந்தனர்.சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது....

இரு நாட்கள் உஷார் நிலையில் இருக்க டிஜிபி., அதிரடி உத்தரவு!

சென்னை:இன்றும், நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டிஜிபி...

பாஜகவுடனும் கைகோப்பேன்: கமல் அடித்த அந்தர் பல்டி!

நிர்வாக ரீதியாக தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் பாரதிய ஜனதா கட்சியுடனும் கைகோக்கத் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாளிதழ்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில், “அரசியலில் தீண்டாமை என ஒன்று இல்லை. பாரதிய ஜனதா...

சிசிடிவி பதிவு இல்ல… சசிகலா எடுத்த வீடியோதான் இருக்கு: தினகரன் சமாளிப்பு!

சென்னை:''சிசிடிவி பதிவுகள் என்னிடம் இருப்பதாக நான் சொல்லவில்லை, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ பதிவு தான் என்னிடம் உள்ளது,'' என தினகரன் கூறினார்.சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில்...
- 2026

அம்மா இட்லி சாப்டாங்கன்னு சொன்ன… பொன்னையனும் அந்தர் பல்டி!

அம்மா இட்லி சாப்டாங்க என்று அன்று சொன்ன பொன்னையனும் இன்று அந்தர் பல்டி அடித்துள்ளார். முன்னதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அம்மா இட்லி சாப்டாங்கன்னு சொன்னதெல்லாம்...

தென்னக ரயில்வே பயணிகள் மேம்பாட்டு வாரியம் ஆய்வு

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் சுற்றுப்பயண விவரம்:ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு. H. ராஜா அவர்களின் தலைமையில் 13 உறுப்பினர் கொண்ட குழு தெற்கு ரயில்வேயின் பல்வேறு...

சுற்றுலா மேம்பாட்டுக்கு பாரத தரிசனம் செய்ய மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி அழைப்பு!

சென்னை:பிரதமர் மோடியின் மனதின் குரல் 36ஆவது பகுதி (செப்டம்பர் 24ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை சென்னை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழ்...

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்

முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் பொழுது, இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் இலாகாவை ஒதுக்க ஆளுநருக்கு...

கேரளத்தில் முதல்முறையாக பெண்ணுக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டிப் பறந்து 10 குண்டாஸ்களைச் சந்தித்தவர் தலைநகர் சென்னையின் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி.கிருஷ்ணவேணி போன்ற வியாபாரிகளால் போதையின் பிடியில் சென்னைத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.கேரளத்தின் கொச்சி பறவபுழா பகுதியைச்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தடை இல்லை! விசாரணை ஒத்திவைப்பு!

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
- 2026

Recent articles