செங்கல்பட்டு அருகே கரும்பாடி அம்மன் கோயிலில் நகைகள் திருட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அம்மன் கோயிலில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.செங்கல்பட்டை அடுத்த கடும்பாடி அம்மன் கோயிலில் நேற்று இரவு நிர்வாகிகள் கோயிலை பூட்டிவிட்டு...
போராட்டம் என்று கூறி, பன்றிக் குட்டியைக் கொன்றவர்கள் கைது!
சென்னை:
சென்னையில் பன்றியை வைத்து போராட்டம் நடத்துவதாக அறிவித்த த.பெ.தி.க.வினர், பன்றிக் குட்டிகளை சித்ரவதை செய்து கொன்றனர். இது குறித்து போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.பிராமண எதிர்ப்பு என்ற பெயரில், இந்து...
ஆகஸ்ட் 14 முதல் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம்: தினகரன் அறிவிப்பு
சென்னை:ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், இதனைத் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய...
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு!
Lookout notice served to Karti Chidambaram approaches Madras High Court
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தான் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படாத நிலையில்,...
அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை: தினகரன் அறிவிப்பு எதிரொலி!
சென்னை:தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தனது அமைச்சரவை சகாக்கள் எட்டு பேருடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையின் ஈடுபட்டார். டிடிவி தினகரன் அறிவிப்பு எதிரொலியால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது....
அதிமுக., இரு அணிகளும் இணையும்: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை
சென்னை:
அதிமுக.,வின் இரு அணிகளும் இணையும் என்று தாம் நம்புவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு மந்தை மேம்பாலத் திறப்பு...
கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்!
கலாம் கலாம், சலாம் சலாம்: ‘நாளை இந்தியா வல்லரசாக, நாளும் உழைத்தீர் அய்யா’ - இதுதான் வைரமுத்து கலாமுக்காக எழுதிய பாடல்!நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது....
கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு: அமைச்சர்களின் அடிவருடிகளால் அச்சுறுத்தல்?
சென்னை:தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது என்று தமிழக அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் சுமத்தினார், நடிகர் கமலஹாசன் இதுவரை இல்லாத வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். அதற்கு, அமைச்சர்களின் பதிலடிகளும்...
அரசு இணையத்தில் அமைச்சர்கள் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்படவில்லையாம்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு இணைய தளத்தில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி எதுவும் நீக்கப்படவில்லை எனக் கூறினார்.நடிகர் கமல ஹாசன், தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல்...
கமலுக்கு எதிர்ப் பாட்டு: இது நமது எம்ஜியாரின் தனிப்பாட்டு!
அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய கமலஹாசனை தாக்கி அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கவிதை வடிவில் செய்தி வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-வில்லன்
வழி சொல்லத்
தெரியாதவனுக்கு
பழி சொல்ல மட்டுமே
தெரியும் என்பார்கள்!
இதற்கு...
விஜயபாஸ்கர் தம்பியிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பி உதயகுமாரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர்....