Breaking News
சந்தித்து உரையாடிய தல, தளபதி! ரசிகர்கள் உற்சாகம்!
இந்த இரண்டு படப்பிடிப்பும் சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது.
மோடி அரசின் திட்டங்களை விளக்கி விவசாயிகளுக்கு கடிதம்: அண்ணாமலை அறிவிப்பு!
தமிழக பாஜக., சார்பில் மத்திய அரசின் விவசாய திட்டங்கள் வேளாண் சட்டங்கள் தொடர்பான தமிழ் கையேட்டை சென்னையில்
வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!
பெண்ணாடம் அருகே வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த இறையூர், நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சித்ரா, 65;...
தாய் 3வது கணவருடன்.. 6 வயது மகளுக்கு தாத்தா, மாமா, அண்ணனால் பாலியல் தொல்லை!
உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ்.,ஸின் முஸ்லிம் அமைப்பில் தொண்டர்களுடன் கட்சியை இணைத்த காயல் அப்பாஸ்!
இந்த இணைப்புக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் மாநில துணைத் தலைவர் முகவைத் தமிழன் ரைசுதின் செய்திருந்தார்.
நிச்சயத்துக்கு போட்ட நகை பணத்துடன் பெண் மாயம்! பொறி வைத்துப் பிடித்த மாப்பிள்ளை!
இதேபோல் பலரையும் திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் இல்லாமல் 300மீ ஓடிய மின்சார ரயில்! பரபரப்பு!
எதிர்பாராத விதமாக மின்சார ரயில் என்ஜீனின் மேலே மின்கம்பியில் உரசி செல்லும் பாண்டோகிராஃப் உடைந்து
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி!
காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
வலைதளம் மூலம் கொலை மிரட்டல்! ஜிபி முத்து மீது காதல் சுகுமார் புகார்!
சமூக வலைதளம் வாயிலாக காதல் சுகுமாருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்! 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்
பெற்றோர்களே கவனம்.. கூல்ட்ரிங்ஸ் குடித்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு!
உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறியிருந்தது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது
இதுதான் பெயர்.. மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் ட்விட்!
முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன். தனது மகனுக்கு அவரது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார்.