ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டத்திருத்தம்: முதல்வர் அறிவிப்பு!

edappadi-pazanisami
edappadi-pazanisami file pic

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம்  கொண்டுவரப்படும் என்றும்  ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர்  என்றும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது இதனைத் தெரிவித்த அவர் … ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை வந்துள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

online-rummy
online-rummy

தடை செய்வது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் அளிக்கப்படும். ஆன் லைன் ரம்மி போன்ற இணைய தள விளையாட்டுகளை நடத்துவோர் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்… என்று கூறினார். 

இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகர் விஜய் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றார். கட்சி தொடங்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. என்றார். 

பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பெற்றோரும் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற பெற்றோரின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு வந்தது. பெற்றோரின் கோரிக்கைகளை ஏற்றே பள்ளி, கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு .என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories