பெருமானடி சேர்ந்தார் பேரூர் ஆதினம் !
கோவை: கோவையில் உள்ள பேரூர் ஆதினம் பெரியபட்டம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று பெருமானடி சேர்ந்தார். அவருக்கு வயது
97.அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார். தள்ளாத வயதிலும் இறைப் பணி...
தாலிதான் கட்டி முடித்தார்… மணப்பெண் பிரசவ வலியில் துடித்தார்! குழந்தை பிறந்ததால் அதிர்ந்த மணமகன் ஓட்டம்!
சேலம்: மேட்டூர் அருகே, திருமண நிகழ்வில் தாலி கட்டி முடித்ததும், மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகினர்.ஈரோடு- பவானியை அடுத்த...
இல்லாத முறைகேட்டை மறைக்க லஞ்சம்: கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் கைது
கிருஷ்ணகிரி: ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ராமுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்...
பலாப்பழ சீஸன் துவக்கம்: கோத்தகிரியில் அலைபாயும் காட்டு யானைக் கூட்டம்
கோத்தகிரி பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் குன்னுார் கோத்தகிரியை நோக்கி படையெடுக்கத்...
யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட 11 சுற்றுலா விடுதிகளுக்கு சீல்
ஊட்டி : மசினகுடியில் அமைந்துள்ள, 11 சுற்றுலா விடுதிளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.சீல் வைக்கப்பட்ட சுற்றுலா விடுதிகள் விவரம்:1. ரோலிங் ஸ்டோன், வாழை தோட்டம், மசினகுடி.2. ஜங்கிள் ரிட்ரீட், பொக்காபுரம், சோலுார்.3. மோனார்க்...
கடைமடைப் பகுதியில் தண்ணீர் விடணும்னா போலீஸை வெச்சிக்கிட்டுதான் விடமுடியும்!
திருப்பூர்: திருப்பூரை அடுத்த சின்னக்கரை பகுதியில் உள்ள பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், உப்புக் கழிவு அற்ற சுத்திகரிப்பு முறையினை முதல் முறையாக செயல்படுத்தும் திட்டத்திற்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த கைத்தறி...
தேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு
விஜயகாந்த் கேரளாவில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்க (ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) களை வழங்குவதாக அறிவித்துள்ளார்
கனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை : தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால்,...
சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா
சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்! என்று கூறினார் எச்.ராஜா.திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர். செந்தில்நாதன் பாரதீய ஜனதா...
ஒரே ஆண்டில் 2வது முறையாக… நிரம்பியது மேட்டூர் அணை!
கடந்த 2004ல் ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மேட்டூர் அணை முழு...
டூவீலரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் கைது!
மேட்டூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர் காவல் நிலைய...
ஒகேனக்கல்லில் வெள்ளம்: 1.40 லட்சம் கன நீர் காவிரியில்! கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன... அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரால் தமிழகத்துக்கு வரும் காவிரியில் வெள்ளப் பெருக்கு...