கோவை

கருணாநிதிக்கு ஒப்பாரி வைத்து இறுதிச் சடங்கு செய்த மொளசி கிராமம்…!

மறைந்த முதுபெரும் திராவிட இயக்கத் தலைவர் கருணாநிதிக்கு வித்தியாசமான முறையில் இறுதிச் சடங்கு நடத்தியது ஒரு கிராமம். திருச்செங்கோடு அருகே மொளசி என்ற கிராமத்தில் திமுக தலைவர் கருணாநிதி உருவ பொம்மை செய்து...

அம்மாவை தவிக்கவிட்டு அடுத்த பெண்ணுடன் தந்தை வாழ்வதா? கோபத்தில் மகன் செய்த செயல்..!

திருப்பூர்: திருப்பூரில் தனது தந்தை, தன் அம்மாவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை ஏற்றுக் கொள்ள இயலாத மகன், அந்தப் பெண்ணை கொலை செய்ய முயற்சித்து அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம்...

ஈரோட்டில் அனுமதியின்றி செபக் கூடம்: தடுத்து நிறுத்திய இந்து முன்னணி

ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி நடு ரோட்டில் செபக்கூடம் நடத்தியவர்களைத் தடுத்தி நிறுத்தி  பொதுமக்களும் இந்து முன்னணியினரும் காவல் துறை வசம் ஒப்படைத்தனர்.ஈரோடு கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் அனுமதியின்றி...

எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்கள் சம்பளம் குறித்து உண்மையாய்ப் பேசியது….

உண்மையைச் சொன்ன எடப்பாடி - ஆசிரியர்கள் சம்பளம் குறித்து பேசிய வரலாற்றுச் சிற்ப்பு மிக்க உரை...

குளத்தை தூர் வாருங்க… முதல்வர் கவனத்துக்கு!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி பஞ்சாயத்தின் பாலக்கறை கிராமத்தில் தெற்கு தோட்டம் அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஓராண்டாக தூர்வாரக் கோரி அனைத்து கீழ்மட்ட அதிகாரியில்...

வீட்டிலேயே சுகப் பிரசவம் பயிற்சி: ஹீலர் பாஸ்கர் 420 பிரிவில் கைது!

கோவை: வீட்டிலேயே இனிய சுகப் பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் திருப்பூரில் வீட்டிலேயே சுகப் பிரசவம்...
- 2026

மாணவிகளை தவறுக்கு அழைத்த கோவை தனியார் விடுதி காப்பாளர் புனிதாவுக்கு ஆக.14 வரை காவல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார், அவரை ஆக.14 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த...

கோவையில் அதிர்ச்சி: ஆடி கார் மோதி சாலையில் நின்றிருந்த 7 பேர் உயிரிழப்பு

கோவை:கோவையை  உலுக்கியது அதிர்ச்சிகரமான ஒரு விபத்து. அதிவேகமாக வந்த சொகுசு கார் மோடி, சாலையோரம் நின்றிருந்த 7 பேர் உயிரிழந்தனர்.கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி உரிமையாளர் மதன்  பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி...

முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார்: எடப்பாடி கொடுத்த ‘ஷாக்’

சேலம்: நான் மட்டும் நிம்மதியாகவா இருக்கிறேன்... முதல்வர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்... என்று அதிமுக.,வினர் மத்தியில் பேசி ஷாக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.சேலத்தில் நேற்று மாநகர் மாவட்ட அதிமுக.,...

அஞ்சு பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி கைது!

ஈரோட்டில் 5 பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி நேற்று கைது செய்யப் பட்டார். பாறாங் கற்களால் சடலத்தை மறைக்க முயற்சி செய்தும் கண்டுபிடித்தது போலீஸ்!ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர்...

புகைக்கு எதிரான ஓட்டம்… கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாணவர் மாரத்தான்…

கிருஷ்ணகிரியில்  புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்பு உணர்வு மராத்தான் போட்டியில், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நேச்சுரல்...

யுடியூப் மூலம் பிரசவம்: மனைவி உயிரிழப்புக்குக் காரணமான கணவன் கைது!

திருப்பூர்: இயற்கை முறை மருத்துவம் என யுடீயூப் சேனல் மூலம் youtube வீடியோவைப் பார்த்தே பிரசவத்தை மேற்கொண்ட கிருத்திகா என்ற ஆசிரியை உயிரிழந்த விவகாரத்தில், நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவர்...
- 2026

Recent articles