சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், இரவு நேரத்தில்...
பழனி கோவிலில் ஆளுநர் புரோஹித் சுவாமி தரிசனம்
பழனி: பழனி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை: மதுரையில் கருத்தரங்கு! நிதி ஆயோக் துணைத் தலைவர் பேச்சு!
மதுரை: சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் (மதுரை) சார்பில் இந்தியப் பொருளாதாரம் இன்றைய நிலை மற்றும் எதிர்கால பார்வை என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ஜூலை 22, ஞாயிற்றுக் கிழமை மதுரை கோகலே ரோடில்...
மதுரை பல்கலை., புதிய துணை வேந்தரை நியமிக்க இடைக்காலத் தடை!
புது தில்லி : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த செல்லத்துரையின் நியமனம் செல்லாது என சென்னை உயர்...
சிலைக் கடத்தல்; கட்டண தரிசனம்: அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
பழனி முருகன்கோவிலில் முறைகேடாக செய்யப்பட்ட உத்ஸவர் சிலையை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் கட்டணம் இல்லாமல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய...
ரூ.174 கோடி 105 கிலோ தங்கம்: செய்யாதுரை குடும்பத்தினரிடம் ஐடி., சோதனையில் கைப்பற்றப்பட்டவை!
விருதுநகர்: எஸ்பிகே குழுமம் தொடர்புடைய இடங்களில் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடிபணம், 105 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர்...
மதுரை அம்மன் சந்நிதி பகுதியில் 51 கடைகளைத் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தை...
பிறந்த நாளில் தமிழகத்தில் மோடி..? மதுரை தயாராகிறது!
சென்னை: தனது பிறந்த நாளில் தமிழகத்தில் மோடி வரப் போகிறார் என்றும், மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றனர் பாஜக.,வினர்.மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரும்...
நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி
மதுரை : நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்...
#ComeBackModi என தமிழர்கள் சொல்லும் காலம் வரும்: தமிழிசை ஆரூடம்!
மலர்ந்தே தீரும் மலர்ந்தே தீரும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அடித்துக் கூறிய தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், இதே தமிழகத்தில் கம் பேக் மோடி என கூறும்...
எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் துணைக்கோள் நகரமாகிறது!
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை மாவட்டம் தோப்பூர் உச்சப்பட்டியில், துணைக்கோள் நகரம் அமைக்கும் மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் இருப்பதாக, வீட்டு வசதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மதுரை மாநகர விரிவாக்கப்...
மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை
மதுரை: மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இந்தத் தடை உத்தரவு...