February 22, 2026, 10:39 AM
26.1 C
Chennai

தென்காசியில் இஸ்லாமிய அமைப்பு ஒட்டிய திப்பு ஜெயந்தி போஸ்டர்கள்! காவல்துறையைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கும் மக்கள்!

tippu poster2 - 2026

தென்காசியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு திப்பு ஜெயந்தி குறித்து ஒட்டியுள்ள போஸ்டர்கள், நான்கு நாட்கள் கடந்தும் இப்போதும் பொதுமக்கள் பார்வையில் உள்ளன.

திப்பு சுல்தான், ஆயிரக்கணக்கான இந்துக்களை கொலை செய்தும், மதம் மாற்றியும் இருநூறு ஆண்டுகால வரலாற்றில் கொடுங்கோலன் என்று பெயர் பெற்றவனாய்த் திகழ்ந்தான். தனது ஆட்சியைப் பாதுகாக்க, பொதுமக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க, துவக்கத்தில் ஸ்ரீரங்கப் பட்டணம் கோயிலுக்கு உதவுவது போல் நடித்தவன். பின்னாளில் மதவெறி கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி இந்து மக்களை வாள் முனையில் கொன்று குவித்தான். இவை எல்லாம் திப்புவின் வரலாற்றில் ரத்தக் கறை படிந்த நிகழ்வுகள்.

அதனால்தான், கர்நாடகத்தில் இந்துக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த திப்புவுக்கு விழா எடுப்பது, இஸ்லாமிய ஓட்டு வங்கிக்கு உதவும் என்ற மத அடிப்படைச் சிந்தனையில் காங்கிரஸின் முன்னாள் முதல்வர் சித்தராமையா இயங்க, இந்தப் பிரச்னையில் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று இந்நாள் முதல்வர் குமாரசாமி ஒதுங்கிக் கொண்டார். அதுவே கர்நாடகத்தில் தற்போதைய அரசியல் விவாதங்களை சூடாக்கியிருக்கிறது.

திப்புவுக்கு அரசு விழா எடுப்பதை கர்நாடகத்தில் அதனால்தான் பாஜக., எதிர்த்து வருகிறது. திப்பு குறித்து உண்மையைப் பேசிய பத்திரிகையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை கர்நாடகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

தென்காசியில் இஸ்லாமிய வெறியர்களால், குமார் பாண்டியன் படுகொலை நிகழ்ந்ததற்குப் பிறகு, கடந்த பத்தாண்டுகளாக, போஸ்டர் ஒட்டுவதில் கெடுபிடி காட்டி வந்தனர் போலீஸார். இந்து அமைப்புகளின் போஸ்டர்கள் என்று மட்டும் இல்லை… இந்துக்களின் பண்டிகைகள், கோயில் திருவிழாக்களின் போஸ்டர்கள் ஒட்டுவதைக் கூட ஏதோ தேச துரோகக் குற்றம் போல் தடுத்து, வழக்குகள் போட்டு கெத்து காட்டி வந்த போலீஸார், இஸ்லாமிய அமைப்புகளின் போஸ்டர்கள் ஒட்டுப் படுவதில் எந்த வித எதிர்ப்பையும் காட்டுவதில்லை என்று குறை சொல்கிறார்கள் இந்து அமைப்பினர்.

செங்கோட்டையில் இந்துக்கள் கடைகளில் இந்துக்கள் பொருள்களை வாங்க வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்கே, நகர இந்து முன்னணி தலைவரைக் கைது செய்து வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால், இஸ்லாமிய அமைப்புகளை கண்டும் காணாமல் சாய்ஸில் விட்டுவிடுகின்றனர் என்று சொல்லி போலீஸாரைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கின்றனர் தென்காசி வாழ் இந்துக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories