Breaking News
புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டுகள்; பொதுமக்கள் அதிர்ச்சி!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர்
சங்கரன்கோவிலில் பரிதாபம்: கல்லூரி சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி!
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பி.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் மகாலட்சுமி (19). மாற்றுத்திறனாளியான இவர் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்த...
சங்கரஜெயந்தியை முன்னிட்டு செங்கோட்டையில் சமஷ்டி உபநயனம்!
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சங்கர மடத்தில், சமஷ்டி உபயநயனம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை எரித்து கொலை: மகள் வெறிச்செயல்..!
கோவில்பட்டி அருகே குடும்ப பிரச்னையில் தந்தையை மகள் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நிரந்தர முதல்வா் ஸ்டாலின். களிமொழி ஆருடம்..!
வருகிற 23-ந் தேதிக்கு பிறகு, ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார் என்று திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பாளையங்குறிச்சி கோவிலில் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு
மழை வேண்டி சுசீந்திரம் கோயிலில் வருண யாகம்!
இந்த வருண யாகம் மற்றும் பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வரும் ஜுன் மாதம் தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடக்கம்!
வரும் ஜூன் மாதம் தமிழகத்தில் 10 புதிய தொழிறிசாலைகள் தொடங்கப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் கொடை விழா முளைப்பாாி ஊா்வலம்
செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் கொடை விழாவில் முளைப்பாாி ஊா்வலம்
ஹிந்தி தெரியல.. மத்திய அரசு பணிகள்ல தமிழர்களுக்கு இடமும் கிடைக்கல..!
தமிழகத்தின் பின்னடைவுக்குக் காரணம் என்ன என்பதை வெளிப்படையாகக் கூறியதால், ராஜேந்திர பாலாஜியின் நிதர்சனமான கருத்தை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் திமுக.,வினர்.
கோதையார் அணையில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி!
கோதையார் அணையில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி!
செல்போனில் விளையாட்டை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!
செல்போனில் விளையாட்டை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!