நெல்லை

மழை வேண்டி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் வருண ஜெபம்!

தமிழகத்தில் தற்போது கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தினை தணிக்கும் வகையிலும், மழை வேண்டியும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் வருண ஜெபம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன்...

குமரியில் வைகாசி விசாகத் திருவிழா! யானை மீது வெள்ளிக் குடத்தில் புனித நீர்!

காலை 9 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த விநாயகர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரை திருவிழா! சுசீந்திரம் தாணுமாலய சுவாமி தேரோட்டம்!

சுசீந்திரம் தாணுமாலயஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு,  நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஐ.எஸ்.,ஸிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்? நான் சொன்னதில் தவறேதும் இல்லை!: ராஜேந்திர பாலாஜி!

வீரமணி விளங்காதவர். அவரது பேச்சு திமிர் பேச்சு. பேச்சை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை மக்கள் அடக்குவார்கள்.

தேர்தல் வந்தா மட்டும் திமுக மதவெறி இல்லாத கட்சியாக மாறும் பச்சோந்தி்; நடிகை விந்தியா தாக்கு..!

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது, திமுக, அமமுகவை கடுமையாக சாடினார்.

பாஜக.,வுடன் பேசி வருகிறாரா ஸ்டாலின்?! தமிழிசை பேச்சால் பரபரப்பு!

தூத்துக்குடி: திமுக தலைவர் முக ஸ்டாலின் பாஜக.,வுடனும் பேசிவருகிறார் என்று தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
- 2026

தென்காசி நகராட்சி பகுதிகளுக்கு குற்றால குடிநீர் விநியோகம் திடீர் நிறுத்தம்!

நெல்லை மாவட்டம், தென்காசி நகராட்சியில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை குற்றால குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என தென்காசி நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாமிரபரணி குடிநீர் மூலமாக...

கமல்ஹாசன் நாக்கில் சனி; அந்த நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள்: ராஜேந்திர பாலாஜி

இதனிடையே கமலின் பேச்சுக்கு தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேன் பைக் மோதல்; தீப்பிடித்த நிலையில் இருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டத்தில்… நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த யானை!

நெல்லை மாவட்ட வனப் பகுதிகளில் அண்மைக் காலமாக கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் இன்றி வன விலங்குகளும் தவித்து வருகின்றன.

கொடுத்த கடனை வாங்க சென்ற பெண் தீயில் கருகி பலி..!

கொடுத்த கடனை வாங்க சென்றவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அம்பை வனப் பகுதியில் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!

நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டன்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட சிங்கம்பட்டி 3 ஆவது பீட் பகுதியில் வன ஊழியர்கள் கடந்த 10 -ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு...
- 2026

Recent articles