நெல்லை

பிற மதத்தவர் ஊருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை! ஸ்ட்ரிக்ட் கிராமம்!

நெல்லை மாவட்டத்தின் கிராமமான அணைந்தநாடார் பட்டியில் வைக்கப் பட்டுள்ள இந்த பெயர்ப் பலகை இப்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது.

கோடி கொட்டி போட்ட மலைப் பாதை… மண்ணை எடுத்து நாசப் படுத்துறாங்க…!

நெல்லை மாவட்டம், கேரள எல்லையில் அமைந்திருக்கிறது, செங்கோட்டை அருகில் உள்ள திருமலைக்கோவில். இங்கே உள்ள முருகன் திருக்கோவில் மிகவும் பழைமையானதும் புகழ்பெற்றதுமாகத் திகழ்கிறது. 

திருவிதாங்கூர் மன்னர் கால பள்ளியில் பிரிட்டிஷ் அரசின் சின்னம்! அதிசயித்துப் பார்க்கும் மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு உதவிபெறும் பள்ளி எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி. இது 1920ஆம் ஆண்டு திருவதாங்கூர் சமஸ்தான அரசர் ஶ்ரீ மூலம் திருநாள் அரசரின் 60 ஆவது பிறந்த நாள் நினைவாக கட்டப்பட்டது .

ஜமாத் எதிர்ப்பு; போலீஸ் பாதுகாப்பில் அம்மனுக்கு பரிகார பூஜை!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு வள்ளுவர் ஜங்ஷன் பகுதியில் உச்சிமாகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

நெல்லையில் `எலைட்’ திறப்பு குடிமகன்கள் உற்சாகம்…!

நெல்லையிலும் தங்களுக்கு உயர் ரக மதுபானங்கள் கிடைத்திட வேண்டுமென மது பிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.

தகராறை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு……!

நாங்குநேரி அருகே காங்கிரஸ் பிரமுகரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- 2026

ரூ.15 லட்சத்திற்கு மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 4பேர் கைது..!

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்தள்ள குற்றாலத்தில் மண்ணுளி பாம்பை விறக் முயற்சி செய்த 4 பேர் கைது செய்பப்பட்டனா்.

அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் மரணம்….!

முத்துகுமார் மட்டும் தனியாக அங்குள்ள தடாகத்தில் குளிக்க சென்றார். அப்போது அந்த தடாகத்தில் ஆழமான பகுதியில் பாறை இடுக்கில் முத்துகுமாரின் கால் சிக்கியது. இதனால் மூச்சுத்திணறிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காலி மனையை விலைக்கு கேட்ட முதியவருக்கு;  கும்மாங்குத்து விட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு…!

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை அருகே உள்ள குலசேகரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பேச்சியப்பன்(65). இவர் அதே பகுதியை சேர்ந்த வன்னியன் மகன் கணேசன்(40) என்பவருக்கு சொந்தமான காலி இடத்தை விலைக்கு கேட்டதாகவும் கணேசன்...

கடன் நெருக்கடி… கந்துவட்டி..! நாகர்கோவிலில் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை!

நாகர்கோவிலில் கடன் சுமையாலும் கந்துவட்டி கொடுமையாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப் படுகிறது. 

செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை; விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஒரு சில...

திருவேங்கடம் அருகில் மீண்டும் வெடி விபத்து அலுவலா்கள் மீது கடும் எடுக்க வைகோ வலியுறுத்தல்..!

மூடி சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று காலை வெடித்து சிதறியதில் ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் இருந்த மாங்குடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளா்களான கோபால், கனகராஜ், அர்ஜீன். குருசாமி, காமராசர் ஆகியோர் பாிதாபமாக இறந்து விட்டனா்.
- 2026

Recent articles