நெல்லை

தூத்துக்குடிக்கு வருகிறார் பியூஷ் கோயல்!

தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகிறார் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல்!மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் ...

மகா சிவராத்திரியும்… சிவாலய ஓட்டமும்!

மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் இன்றும் நாளையுமாக நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்றது இந்த ஓட்டம். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடை பெற்றது! முன்னதாக, இன்று கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில்...

அய்யா வைகுண்டர் அவதார தின விழா! நாளை ஊர்வலம்!

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம் 4-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, நெல்லை, தூத்துக்குடி, குமர் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம்...

இன்று ஆ.ராசா.. நாளை கனிமொழி..! அண்ணன் அழகிரி இடத்தைப் பிடிக்க அதிரடி!

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி முடிவு செய்திருக்கிறார். இதற்காக நாளை அவர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளார்.தென் மாவட்டங்களில் செல்வாக்கு உடையவராகத் திகழ்ந்த மு க அழகிரியை ஓரங்கட்டிவிட்டு அழகிரியின் செல்வாக்கை...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்! வழிபட்ட பொன்.ராதாகிருஷ்ணன்!

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கன்னியாகுமரியின் மேற்கு கடலோர பகுதியில் குளச்சல் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படும் இந்த கோயில்...
- 2026

புளியரை அம்மன் கோயிலில் போலீஸார் பூஜை! மக்களைக் கவர்ந்த புதிய அணுகுமுறை!

நெல்லை மாவட்டம் புளியரையில் உள்ள செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு பூஜை நடத்தப் பட்டது.இந்த சிறப்பு பூஜையில் தென்காசி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் கலந்து கொண்டு புளியரை...

தாம்பரம் – நெல்லை அந்த்யோதயா எக்ஸ்ப்ரஸ் நாகர்கோயில் வரை நீட்டிப்பு!

தாம்பரம் -நெல்லை அந்த்யோதயா ரயில் இனி நாகர்கோயில் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...மத்திய நிதி மற்றும் கப்பல் துறை அமைச்சர்...

மார்ச் 5 முதல்… கொல்லம் – சென்னை எழும்பூர் தினசரி ரயில்!

கொல்லம் - தாம்பரம் ரயில், வரும் மார்ச் 5 முதல் தினசரி ரயிலாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகிறது.கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகத்தின் செங்கோட்டை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக் கட்டண ரயிலாக...

செங்கோட்டையில் பா.ஜ.க. மோட்டார் சைக்கிள் பேரணி!

பா.ஜ., அரசின், ஐந்து ஆண்டு சாதனைகளை, விளக்கி செங்கோட்டையில் பா.ஜ., இளைஞர் அணி சார்பில், மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.பா.ஜ., அரசின், ஐந்து ஆண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பா.ஜ.,...

பாஜக., கூட்டணியில் புதிய தமிழகம்! தென்காசியில் போட்டி!

புதிய தமிழகம் கட்சி பாஜக., கூட்டணியில் இணைந்துள்ளது. அது ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சி, தென்காசியில் போட்டியிடுகிறது! இதனை அக்கட்சித்...

வைகோ.,வுடன் சென்ற புண்ணியம்! 404 பேர் மீது வழக்குகள்!

மதிமுக., பொதுச் செயலர் வைகோ., வுடன் சென்ற புண்ணியத்துக்கு 404 பேர் இப்போது வழக்க்குகளை எதிர்கொண்டுள்ளனர்.பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காவல்கிணறில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் மதிமுக...
- 2026

Recent articles