Breaking News
தமிழகத்தில் வாக்குப் பதிவு நாள் மாற்றப் பட வேண்டும்! எழும் கோரிக்கைகள்!
நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்த இரண்டாம் கட்ட தேர்தல் நாளில், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப். 18 அன்று, மதுரை மட்டுமல்ல... நெல்லையிலும் அன்று திருவிழாதான் என்கின்றனர் நெல்லை வாசிகள்.இந்திய...
தூத்துக்குடியில் கனிமொழிக்கு சிக்கலை ஏற்படுத்திய கீதா ஜீவன்! வைரலாகும் போன் கால்!
திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவனின் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு எதிரான போன்கால் பிரச்சினையில் திமுகவும் கனிமொழியும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் , தூத்துக்குடி...
யாருமே இல்லாத கடைல எதுக்குடா டீ ஆத்துறீங்க..?!
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். அவரிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்திய புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.உள்கட்சி ஜனநாயகம் என்பது இதுதான் என்று பலரும் கருத்து...
திமுக.,வில் தழைத்தோங்கும் ஜனநாயகம்! எம்பி., தேர்தலுக்கான நேர்காணலில் கனிமொழி!
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த கனிமொழியிடம் திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்று வந்தது...
செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை! மின்வெட்டு!
செங்கோட்டையில் பலத்த மழை:! 5 மணி நேரம் மின்வெட்டு...!நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இன்று மாலை இடி மற்றும் சூறைக் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்ததுஇதனால் ஒரு சில...
மகளிர் தினத்தில் வித்தியாசமாகக் கலக்கிய குற்றாலம் கல்லூரி மாணவிகள்!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் கைத்தறி...
19 ஆண்டுகளுக்கு பின் கொல்லம்- எழும்பூர் இடையே மீண்டும் தினசரி ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி!
19 ஆண்டுகளுக்கு பிறகு கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே தினசரி ரயில் சேவை இன்று தொடங்கியது. செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வந்த இந்த ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சென்னை...
குமரி பகுதியின் சிவாலய ஓட்டம்! 12 ஆலயங்களில் சிவாலய சிறப்பு பூஜைகள்!
சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி 12 சிவாலயங்களிலும் நடந்த சிவராத்திரி சிறப்பு பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மகா சிவராத்திரி...
கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்கம்!
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது...தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி...
செங்கோட்டை வழியே தினசரி எக்ஸ்பிரஸ்; சென்னை – கொல்லம் எக்ஸ்ப்ரஸ் தொடக்கம்!
சென்னை -கொல்லம் இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் தனது இயக்கத்தை இன்று தொடங்கியது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில்...
ரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்! உலகம் ஏற்க வேண்டுமே?!
ஓர் இந்தியக் குடிமகனாக இருந்து கொண்டு ராணுவத்தைக் குறைசொல்வது கண்டனத்துக்கு உரியது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது
பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.முன்னதாக, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான இந்திய...
நெல்லை மாவட்டத்தில் 11 புதிய தாசில்தார்கள்! உடனடியாக பணியில் சேர உத்தரவு!
நெல்லை மாவட்டத்தில் 11 புதிய தாசில்தார்களை நியமித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 11 தாசில்தார்கள் கன்னியாகுமரி...