நெல்லை

துன்பம் போக்கும் தோரணமலை முருகன்! தைப்பூசம் சிறப்பு!

பாடம் படிக்க பள்ளிகளையும் பல்கலைக்கழங்களையும் நாடுவது இன்றைய காலம். இதற்கு முன்பு திண்ணையில் பள்ளியில் பாடம் கற்றார்கள். இவைகளில் எல்லாம் நாம் விரும்பிய பாடத்தை மட்டும் பயில கற்று கொடுக்கப்பட்டு வந்தது....

அன்று… ரஜினியை “யார் நீங்க?” என்று கேட்டவர்! இன்று… சமூக விரோதியாய்… கைது!

தூத்துக்குடி சம்பவத்தின் போது, மருத்துவமனையில் இருந்த சந்தோஷ் என்பவரிடம் ரஜினி ஆறுதல் சொல்லப் போக, "யார் நீங்க" என்று திருப்பிக் கேட்க, ரஜினியை டென்ஷன் ஆனார்.ஆனால், அவரை ஊடக உலகம் தூக்கி...

கோடநாடு விவகாரத்தில் பெரும் சதி உள்ளது! பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து!

கோடநாடு விவகாரம் இத்தனை ஆண்டுகள் கழித்து தேர்தல் நேரத்தில் வெளிவந்திருப்பதில் ஏதோ சதி உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்!கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாராவிளையில் செய்தியாளர்களிடம்...

எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் ! தென்காசி அருகே வினோதம்!

தென்காசி அருகே கோவில் விழாவில் விநோதம்: கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன்...

ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

கேரளா ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!கேரளாவில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு...

செங்கோட்டையில் அரசு நூலக வாசகர் வட்டம் சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்!

தைத்திருநாளான தமிழர் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அரசு நூலக வாசக வட்டம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா செங்கோட்டையில் நடந்தது.இந்த விழாவில்...
- 2026

செங்கோட்டை – சென்னை இடையே சுவிதா சிறப்பு ரயில்!

ரயில்களில் இட நெருக்கடியைத் தவிர்க்க, செங்கோட்டையில் இருந்து, சென்னை எழும்பூர் உட்பட நான்கு முக்கிய நகரங்கள் இடையே, சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.செங்கோட்டையில் இருந்து மார்ச் 5 மாலை 4:15க்கு இயக்கப்படும் (ரயில்...

செங்கோட்டை அருகே ஐயப்பன் கோயில் சிலை உடைப்பு! காட்டுமிராண்டிகளின் வெறிச்செயல்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே ஐயப்பன் கோவில் சிலை உடைப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் திருக்கோவிலுக்கு உட்பட்ட நெல்லை மாவட்டம் புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில் கட்டுப்பாட்டிலுள்ள...

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆண்டாள் திருக்கல்யாணம்!

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் மாணவிகள் பங்கேற்ற ஆண்டாள் திருக்கல்யாணம்குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் 54வது ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும்...

அரசு பள்ளி மாணவர்களுடன் சமத்துவ பொங்கல்; குற்றாலம் கல்லூரி மாணவிகள் ‘சர்ப்ரைஸ்’!

செங்கோட்டை அருகே கட்டளைக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுடன் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பராசக்தி மகளிர் கல்லூரி...

அடக்கப்பட்டிருந்த சமுதாயத்தின் குரல்! 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள்!

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப் பட்டு, தங்கள் குரல்வளை நெரிக்கப்பட்டு வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இத்தனை நாட்களாக அடக்கப்பட்டிருந்த தங்கள் சமுதாயங்களுக்கு இப்போதாவது ஒரு...

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள்… நீதிமன்றம் அனுமதி!

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்ல கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சபரிமலைக்குச் செல்ல புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பை வரை பேருந்துகள் அனைத்தும் சென்றன. பல்லாண்டுகளாக, பம்பை வழியே...
- 2026

Recent articles