நெல்லை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு! அரசு உதவாது என எடப்பாடி அறிவிப்பு!

தூத்துக்குடி: பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இன்று திறக்கப் பட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி...

செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி செங்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு...

27ஆம் தேதி கன்யாகுமரி வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம்..!

27ம் தேதி கன்னியாகுமரியில் ரூ 2.50 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறினார்.மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் நான்கு...

புளியரை எஸ் வளைவு அருகே… ஒருவழியா ரோடு சரியாச்சு!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரையில், கேரள மாநில எல்லைப் பகுதியில் புகழ்பெற்ற எஸ் வளைவு கடந்து ரயில்வே பாலத்தை அடுத்து வரும் போது, வாகனங்கள் திக்கித் திணறி தடுமாறும். காரணம், சாலையில்...

வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்வாள்!

சுதந்திரப் போராட்ட வீரர்கள்! வீரபாண்டிய கட்டபொம்மன்வீரபாண்டியன், கட்டபொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்! ஆங்கிலேயருக்கு வரி கட்டமாட்டேன் என்று அடிமைத்தனத்தை அறுத்தெறிய பாடுபட்டவர். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி உரிமையை ஏற்க...

குற்றாலம்… அருவியில் நீர் குறைவு! ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால் அருவியில் நீர் குறைந்த அளவே விழுந்தது.தற்போது சபரிமலை ஐயப்ப சீசன் என்பதால், செங்கோட்டை வழியாக சபரிமலை செல்பவர்கள் அதிகம்...
- 2026

சதுரகிரிக்கு பிளாஸ்டிக் பையுடன் சென்றால்…. அழ வேண்டியிருக்கும்!

சதுரகிரி கோயிலுக்கு பிளாஸ்டிக் பை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிளாஸ்டிக்...

செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்!இதன் பெயர் கோலாட்டம்.. கோலாட்ட வைபவம் என்று சொல்லலாம்… இது ஒவ்வொரு கட்டத்திலும் சில மாற்றங்களைக் கண்டு வந்திருக்கிறது…இளம்பெண்கள்… சிறுமிகள்… இல்லத்தரசிகள் என… எல்லோரும் இணைந்து...

மாணிக்கமாலை சாற்றி பொலிந்து நின்ற பிரான்…!

இந்தப் படத்தில் உள்ள மாலை மாணிக்க மாலை. அதாவது மாதுளை பழம் முத்துகளால் ஆன மாலை. இந்த மாலையில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த முத்துகளை ஊசியால் கோக்க மாட்டார்கள்… நூல் வைத்து தொடுப்பார்காள்...

ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கல்யாண உத்ஸவம்!

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் திருவிழா நடந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த புஷ்கலா தேவிக்கும் சுவாமி ஐயப்பனுக்கும் திருமணம் நடபெற்றதாக ஐதீகம்.அதன்படி, மதுரை...

ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கல்யாண உத்ஸவம்! நிச்சயதார்த்த நிகழ்வில் தமிழக எம்.எல்.ஏ., பங்கேற்பு!

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசித்தனர்.சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு...

கர்ணாவதியில் நடைபெறுகிறது ஏபிவிபி.,யின் 64வது தேசிய மாநாடு!

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் - ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பின் 64வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (ஆமதாபாத்) வருகின்ற டிச.27 முதல் டிச.30 வரை நான்கு நாட்கள் நடைபெற...
- 2026

Recent articles