நெல்லை

கனவு நிறைவேறியது: மார்த்தாண்டம் பார்வதிபுரம் மேம்பாலம் திறப்பு!

குமரி மாவட்ட மக்களின் 20 ஆண்டு கால கனவான, பார்வதிபுரம், மார்த்தாண்டம் புதிய மேம்பாலங்கள் இன்று திறக்கப் பட்டுள்ளன.போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள்  முன்கூட்டியே பொதுமக்கள்...

செங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம்! மாலை பரமபத வாசல் திறப்பு!

செங்கோட்டையில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அழகியமணவாளப் பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல்...

குமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்!

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 2006- டிசம்பர் 17ஆம் தேதி இந்து முன்னணி நகர தலைவர் குமார் பாண்டியன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது 12ஆவது நினைவு தினம் திங்கள் கிழமை...

கீழப்பாவூரில் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி ஸயனசேவை

கீழப்பாவூரில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை சுப்ரபாதம், பின்னர் கோபூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி ஸயனசேவையில் பக்தர்களுக்கு...

திருப்பதி, திருவல்லிக்கேணி, நாங்குநேரி உள்ளிட்ட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு!

வைணவத் தலங்களில் இன்று வைகுந்த ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற வைணவத் தலமான திருவரங்கத்தில் இன்று காலை 5.30 மணி அளவில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.மேலும்,...

சபரிமலையில் வியாழன் இரவு வரை 144 தடை நீட்டிப்பு

பத்தனம்திட்ட: சபரிமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த சபரிமலை...
- 2026

அச்சங்கோயில் திருவாபரணப் பெட்டி தென்காசி, செங்கோட்டை வருகை!பக்தர்கள் வரவேற்பு!

அச்சன்கோவிலில் உள்ள புகழ் பெற்ற ஶ்ரீஐயப்பன் கோயில் மகோற்சவ விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கொண்ட பெட்டி நெல்லை மாவட்டம், செங்கோட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.செங்கோட்டைக்கு...

தொடங்கியது திருப்பாவை மாதம்! தெருக்களில் பஜனை உத்ஸவம்!

மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணபிரான் கூறினார் எனவே மார்கழி மாதம் மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது.கண்ணனை அடைவதற்காக பக்தி செலுத்திய ஆண்டாள் நாச்சியார் அதற்காகவே திருப்பாவை என்ற 30 பாசுரங்கள்...

ஏழரையில் பிரதமரான மோடி… மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!

பாரத பிரதமர் மோடியின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஒரு பலனும் சொல்லியுள்ளார் திருநெல்வேலி சி என் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணியன்மோடி ஏழரை சனி நடக்கும் காலத்தில் பிரதமர் பதவிக்கு வந்ததாகவும்...

நாகர்கோவில் மேம்பாலத்தின் மேல் மகிழ்ச்சி பொங்க நின்று நகரை ரசித்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் கனவு திட்டமான பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவுற்று பாலம் வாகனப் போக்கு வரத்துக்காக திறக்கப்பட்ட பின்னர் இந்தப் பாலத்தின் மேல் சென்று...

மக்கள் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் எதிலும் ஈடுபட வேண்டாம்: தூத்துக்குடி ஆட்சியர்

சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டிருக்கிறார் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக...

ஷிப்பிங் கம்பெனி அறிவித்த திவால் நோட்டீஸால் தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் பிரபல ஷிப்பிங் கம்பெனி திவால் நோட்டீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயிண்ட் ஜான் ஃப்ரெய்ட் சிஸ்டம் என்ற ஷிப்பிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த...
- 2026

Recent articles