Breaking News
மார்கழி வழிபாடுகளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்!
மார்கழி மாதம் தொடங்கும் நிலையில், நாளை அதிகாலை 3 மணிக்கே திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் நடை திறக்கப்படுகிறது.இந்துக்களின் அதிகாலை வழிபாட்டுக்குரிய மாதமான மார்கழி மாதம் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, முருகப்பெருமானின்...
நாகர்கோயில் புதிய பாலத்தில் உலா சென்ற முருகப் பெருமான்!
நாகர்கோவிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய பார்வதிபுரம் பாலத்தில் குமாரகோயில் வேளிமலை முருகப்பெருமான், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமானை மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு, தரிசிப்பதற்காக, முதல் பயணமாக திருவுலா மேற்கொண்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: மேல்முறையீடு செய்கிறது அரசு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில்...
செங்கோட்டை கேசவபுரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி!
நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம், பகவதிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்கின் சார்பில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன்...
பெரிய பாண்டியன் நினைவுநாள்! பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன்.இவர் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். சென்னையில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போது ...
நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடல்! போக்குவரத்து நெரிசல்!
தென்காசி To திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஜங்ஷன் பழைய (பெரியார்) பேருந்து நிலையம் செல்லாமல் அரவிந்த் மருத்துவமனை நிறுத்தம் அருகே நிறுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்இன்றுடன் திருநெல்வேலி ஜங்ஷன் பழைய பேருந்து...
போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற கடையநல்லூர் நபர் கைது
போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை வழியே துபாய் செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை விமான நிலையத்தில் நேற்று மாலை கொழும்பு செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு...
கோயிலில் நடைபெற்ற… முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் திருமணம்!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த செந்தூர் பாண்டியன் இளைய மகன் செங்கோட்டை நகர அதிமுக செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளியின் திருமணம் இன்று காலை இனிதே நடைபெற்றது.செங்கோட்டையை அடுத்த இலஞ்சி...
ஆ…பாச போஸ்… ட..ர்… ஆளில்லையே!
சீரழியும் கலாச்சாரமும், சீர்படுத்தாத அரசும்!நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் சுற்று சுவரில் விளம்பரங்கள் செய்யாதீர்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதிய இடத்திலேயே ஆபாச போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.இது தவிர...
தேர்தல் நிதி வாங்க தொடங்கிவிட்டார் வைகோ
வைகோ இப்போது தேர்தல் நிதி வாங்க தொடங்கியுள்ளார் மதிமுக.,வினரிடம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதி பெற தொடங்கியுள்ளார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே... என்பதுபோல் தேர்தல் வரும் பின்னே...
அம்பேத்கர் நினைவு நாள்: பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தென்காசியை அடுத்த நன்னகரத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்தியா முழுவதும் அம்பேத்கரின் நினைவு நாள்...
நெல்லை ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பு!
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு, சட்டமேதை தேசிய தலைவர் அம்பேத்கரின் நினைவு தினத்தை நாடு முழுவதும் சமுதாய சமத்துவ தினமாக கொண்டாடி வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம்...