நெல்லை

மினி கூவத்தூர் விடுதியானது குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்

பாபநாசம் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துகொண்டு குற்றாலத்தில் இன்னும் இரண்டு நாட்கள் அவர்கள் தங்க உள்ளதாகக் கூறிய தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவுக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

தாமிரபரணி புஷ்கரத்தில் புனித நீராடிய அமைச்சர் கடம்பூர் ராஜூ

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரபரணி புஷ்கர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை புனித நீராடினார்.

18 பேர் தகுதிநீக்க தீர்ப்பு எதிரொலி! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குற்றாலத்தில் முகாம்!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு எதிரொலி: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் முகாம்!

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலம் ரிசார்ட்டில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தனித்தனியே கடிதம் அனுப்பினர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதல்வராக...

சாரதா கல்லூரியில் தாமிரபரணியை இல்லத்துக்கு எடுத்துச் செல்லும் கலச பூஜை!

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக கேரளம் பொறுப்பாளர் பி.எம்.நாகராஜன், தென்தமிழக பொறுப்பாளர்கள் சேதுராமன், குழைக்காதர், ராஜமாணிக்கம், அமர்நாத் சிவலிங்கம், சத்தியமூர்த்தி வடதமிழகம் சு.வெ ராமன், தணிகைவேல் முருகேசன்

செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் 10 நாட்களுக்கு விருதுநகர் வரையே செல்லும்!

குறிப்பு: வண்டி எண். 56735, செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விருதுநகர் வந்த பின்பு புறப்படும்.
- 2026

தாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு!

தாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு!

தாமிரபரணி மகாபுஷ்கரம்: முக்கூடலில் புனித நீராடிய பக்தர்கள்…

தாமிரபரணி மகாபுஷ்கரம்: முக்கூடலில் புனித நீராடிய பக்தர்கள்...

வடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை!

வடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை!

அத்தாளநல்லூர் பெருமாள் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர், காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் பலர் இருந்து வரவேற்றனர். 

பணியில் இருக்கும் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நெல்லையில் நினைவஞ்சலி!

பணியில் இருக்கும்போது உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நெல்லை  மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. தமிழகத்தைச்சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், காவலர் ஜெகதீஸ் துரை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உயிரிழந்த 414...

வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

தாமிரபரணி நதியானது ஆன்மிகத்தோடு மட்டுமல்லாமல் சரித்திர நிகழ்வுகளோடும் சம்பந்தமுடையதாகும். தாமிரபரணி நதிக்கரையோரம் பல கோயில்கள் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்றன.
- 2026

Recent articles