Breaking News
நோன்புக் கஞ்சிக்கு அனுமதித்தது போல்… கோயில் கூழுக்கும் அனுமதியுங்க! நெல்லை ஆட்சியரிடம் மனு!
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல்வேறு திருக்கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றுவதற்கு அனுமதி வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி தலைமையில் பல்வேறு கோயில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
திருச்செந்தூரில்… டாஸ்மாக் சென்று வந்தவருக்கு கொரோனா!
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், டாஸ்மாக் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட புளியங்குடி! ஹோமியோ மாத்திரை வழங்கும் டாக்டர்!
இந்த மாத்திரைகளில் 5 எண்ணம் மட்டும் காலையில் பல் விலக்கியவுடன் சாப்பிட வேண்டும். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
சென்னையில் இருந்து பைக்கில் சுரண்டைக்கு வந்த பெண்! கிராமமே சீல் வைப்பு!
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சென்னையிலிருந்து பைக்கில் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், கிராமம் சீல் வைக்கப்பட்டு உச்சக்கட்ட கண்காணிப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
காதலனும், அவன் நண்பர்களும் செல்போனில் ஆபாசப் பேச்சு! தீக்குளித்த இளம்பெண்!
இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்த நாகலட்சுமி செய்வதறியாது இருக்கவே, பயம் அதிகரித்து கடந்த 9 ஆம் தேதியன்று மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார்
ஆயிரம் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய செங்கோட்டை அதிமுக., நகரச் செயலர் கிருஷ்ணமுரளி!
செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் 40 பேருக்கு இன்று கொரோனா உறுதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மகராராஷ்ட்ர மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.
இரவில் 2 ஆண் வன காவலர்களுடன் ஒன்றாக தங்கிய மூன்று பெண் ஊழியர்கள்! மாஞ்சோலை லீலை!
பணியாற்றி வந்த ஊழியர்களை மிரட்டி சாவியை பெற்று கொண்டு இரவு நேரத்தைக் கழித்துள்ளனர்
இஸ்லாமிய அமைப்புகளுக்காக உடனே செயல்படும் காவல் துறை! நாங்க கொடுத்த புகார்கள் என்னாச்சு? இந்து முன்னணி புகார்!
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்தால், உடனே செயல்படும் காவல் துறை, நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இந்து முன்னணி புகார் கூறியுள்ளது.
நெல்லை டூ பிகார்… செல்கிறது சிறப்பு ரயில்! இடம்பெயர்ந்த தொழிலாளர் வசதிக்காக!
ரயிலில் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது போன்ற சிறப்பு ரயில்கள் வட மாநிலங்களில் அண்மையில் இயக்கப்பட்டன.
குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: தென்காசி பகுதிகளில் கனமழை!
குற்றாலத்தில் கடும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இன்று மாலை திடீரென மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், குற்றால அருவிக்கு வரும் நீர்பிடிப்புப்...
தென்காசியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
அரசாணை பிறப்பித்து, உடனடியாக இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.