Breaking News
சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டில் சோதனை
இவர், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற பணம் வாங்கியதாக பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார், விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை
வியாழன் நேற்று சரத்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரம் செய்யப் போவதாகக் கூறியிருந்தார். தொகுதியில் வாக்காளர்களுக்கு பல்வேறு விதங்களில் பணப் பட்டுவாடா செய்யப் படுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்
வாக்காளர்க்கு தினகரன் தரப்பு பரிசுப் பொருள்: வருமான வரித் துறை சோதனை
சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு தயாராக வைத்து இருந்த குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி கிறிஸ்துவர் என்பதால் தொல்லை தருகிறார்: திருச்சி சிவா மகன் புகார்
என் அப்பாவை எதிர்த்து அரசியல் செய்யவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக்கு பிடித்த தலைவர் என்பதால் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினேன். அதிமுகவில் சேரும் திட்டம் எதுவுமில்லை என்றார்.
தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த தினகரன் முயல்வதாக குற்றச்சாட்டு
அதிமுக அதிகார இணையதளத்தை தினகரன் தனது பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பண விநியோக முறைகேடு: உயரதிகாரிகள் இன்று ஆலோசனை
தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
5ம் வகுப்பு படிக்கிறான்; பேர் எழுதத் தெரியலியே! : உயர் நீதிமன்றம் வேதனை!
திறமையான, பண்பாற்றல் மிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக்குறைவாக உள்ளது. பாடத்தை தெளிவாக மாணவர்களுக்கு நடத்தக்கூடிய தகுதிகூட ஆசிரியர்களிடம் இல்லை. அதனால் பிற மாநில மாணவர்களுடன், தமிழக மாணவர்களால் கல்வியில் போட்டிபோட முடியவில்லை.
ராஜா-பாலு: வாரிசுகளின் வடிவில் மல்லுக்கட்டும் மேதைகளின் பிரச்னை
இசை வியாபாரிகள்
இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சினை அவர்களுக்கு இடையேயானது அல்ல. அவர்களின் வாரிசுகளுக்கு இடையேயான பிரச்சினையாகும்.கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள்....
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!
இந்த விஜய யாத்திரையின்போது மார்ச் 15-ல் சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோயில் கும்பாபி ஷேகம், 18-ம் தேதி பவானி சிருங்கேரி மட பிரவசன மண்டப திறப்பு விழா, ஏப்ரல் 9-ம் தேதி ராஜபாளையம் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றையும் நடத்தி வைக்கின்ற னர்.
புதிய அறிவிப்பு இல்லாத, கடன்சுமையை அதிகரித்த வெற்று நிதிநிலை அறிக்கை! : ராம்தாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட
அறிக்கை2017&18 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்திருக்கிறார். ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள இந்த அறிக்கையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த...
செங்கல்பட்டு பெருமாள்மலை கிறிஸ்துவ ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்
சென்னை:செங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறோம் என்று இந்துமுன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:காஞ்சிபுரம்...
தமிழ் தேர்வில் காப்பியடித்த 9 பேர் பிடிபட்டனர்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ் இரண்டாம் தாளில் காப்பியடித்ததாக 9 பேர் பிடிபட்டுள்ளனர்.கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 மாணவர், திருச்சியில் 3 மாணவர்கள் உள்பட தமிழகம் முழுவதும்...