உள்ளூர் செய்திகள்

கர்நாடக அரசை கலைப்பது தான் தீர்வா? : ராமதாஸ்

காவிரி பிடிவாதம் பிடிப்பதால், கர்நாடக அரசை கனத்த இதயத்துடன் கலைப்பது தான் தீர்வாஎன்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் நாளை முதல்...

கீழப்பாவூரில் சமுதாய வளைகாப்பு விழா கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி நடத்திவைத்தார்

கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி...

ஒருதலைக் காதல் விபரீதம்: நிச்சயிக்கப் பட்ட பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

கோவை:தமிழகத்தில் ஒரு தலைக்காதலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார். கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம்...

காலை நேர செய்தித் தொகுப்பு

1] வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரி சுட்டுக் கொன்றுள்ளார்2] உகாண்டாவில் அதிபரின் பசுவை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர்...

நான் பதவி விலகவில்லை: வதந்தி என்கிறார் கருணாஸ்

 நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து நான் விலகவில்லை என்றும், சமூக வலைதளங்களில் வந்த தகவல் வதந்தி என்றும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.  

தமிழக அரசுக்கு ஆதரவு: நடிகர் சங்க தீர்மானம்

சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கன்னட நடிகர்களின் பேச்சுக்க கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக நிகழ்ந்த...
- 2026

 கலைஞர்கள் பொதுவானவர்கள்: பாக்யராஜ்

இனம், மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள், இதை தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் எப்போதும் உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு முறை காவிரி பிரச்சினையின் போதும் கன்னட திரையுலகினரின் போராட்டத்தால் தர்ம சங்கடமான சூழ்நிலைகளை தமிழ் திரையுலகினர் சந்திக்க...

அரசியலுக்கு முழுக்கு இல்லை: சரத்குமார்

தான் பல்வேறு தடைகளை தாண்டி வந்தவன் என்றும், தான் அரசியலுக்கு முழுக்கு போடப்போவதாக வெளியான செய்தி தவறானது என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று சென்னையில்...

கர்நாடக நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம்

காவிரி பிரச்சினைக்காக விரைவில் அனைத்து சினிமா சங்கங்களுடன் இணைந்து உணர்வு பூர்வமான போராட்டம்... நாசர்காவிரி பிரச்சினையில் கன்னட நடிகர்கள் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.தமிழக அரசுக்கு ஆதரவு. இன்றைய செயற்குழுவில் தீர்மானம்.காவிரி...

கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை கடலில் சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும்போது 12...

நடிகர் சங்கத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு பிஆர்.பாண்டியன் கண்டனம்.

திருவாரூர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கஙகளின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம்.கர்நாடகத்தில் நடிகர்கள் தண்ணீர் தரக்கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவையும் அவமதித்துள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய...

தமிழரைத் தாக்கிய கன்னட இளைஞர்களை கைது செய்யாவிட்டால் எதிர்வினை ஏற்படும்: பெ.மணியரசன்

தமிழரைத் தாக்கிய கன்னட இளைஞர்களை கைது செய்யாவிட்டால்  தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.பெங்களுருவில் நேற்று (10.09.2016)...
- 2026

Recent articles