Breaking News
14 வயது சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த 32 வயது ஆட்டோ ஓட்டுநர் நண்பருடன் கைது
சேலம்: சேலம் மாவட்டத்தில் 14 வயதுச் சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த ஆட்டோ ஓட்டுநர், அவரது திருமணத்துக்கு உதவிய நண்பர் ஒருவருடன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த...
விபத்தில் போராடிய இளைஞர்: ஆபத்தில் உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்
திருச்சி: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை அந்த வழியே சென்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து உயிரைக் காத்தார். இந்த நிகழ்ச்சி அங்குள்ளவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...
பெருமாள்பட்டி பகுதியில் திங்கள்கிழமை மின்தடை
நெல்லை மாவட்டம் பெருமாள்பட்டி, அருகன்குளம், செந்தட்டியாபுரம், புதூர், மாங்குடி, இனாம் கோவில்பட்டி, தென்மலை, இடையான்குளம், கீழ்கரிசல்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, பருவக்குடி, கோமதி முத்துபுரம், வெங்கடாச புரம், பி.ரெட்டியார்பட்டி, கோதை நாச்சியார்புரம், சோலைச்சேரி, வேலாயுதபுரம்,...
அழைத்தால் போதும்: காவல்துறை உதவி கிடைக்கும்
நெல்லை மாவட்ட பொதுமக்களின் அவசர கால உதவிக்கு ஹலோ போலீஸ் என்ற புதிய திட்டத்தை எஸ்.பி. விக்ரமன் துவக்கி வைத்தார். பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் அவசரகால...
திண்டுக்கல்: வீட்டின் வெளியே தூங்கியவர்கள் மீது லாரி மோதி இருவர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் இருவர் பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் - நத்தம் சாலையில் வீட்டுக்கு வெளியே சிலர் தூங்கிக்...
மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்: சீமான்
ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை... மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: மீத்தேன் பிரச்னை...
ஸ்ரீவில்லிபுத்தூர் சார் நிலை கருவூலக் கதவை உடைத்து ரூ.1 கோடி நகை பணம் கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலைக் கருவூலத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பாதுகாப்புப் பெட்டக அறையைத் திறந்து, 12 பெட்டிகளை வெளியே தூக்கிச் சென்று ரூ.1 கோடி மதிப்பிலான...
காணாமல் போனவர்களை கண்டறிய இணைய தளம் – தமிழகக் காவல்துறை அறிவிப்பு
தமிழகத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் வகையில் இணையதள சேவையை காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:...
அரசு பள்ளி கணினி ஆசிரியர் பட்டியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவு வெளியீடு
அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 652 கணினி பயிற்றுநர்களை (கணினி ஆசிரியர்) நியமிப்பதற்கான சான்றிதழ்...
முதல்வர் ஓ.பி.எஸ் வீடு முற்றுகை: ஆம் ஆத்மி கட்சியினர் கைது
சென்னை: வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை ஆம் ஆத்மி கட்சியினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை...
திருச்சி விமான நிலையத்தில் மலேசிய கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு...
சங்கரன்கோவில் அருகே இரட்டை கொலை: அக்கா, அத்தானை கொன்று மைத்துனன் தப்பி ஓட்டம்
நெல்லை: நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அடுத்த மைபாறையைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65), இவரது மனைவி தனலட்சுமி (55), தனலட்சுமியின் தம்பி முத்தாள்வார். இவருக்கும் சகோதரி தனலக்ஷ்மியின் குடும்பத்திற்கும் சொத்து தொடர்பான...