Breaking News
கொல்லிமலை அருகே கார் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்த கண்ணதாசன்(57),...
சுகாதார அதிகாரி தற்கொலைக்கு அமைச்சரின் மிரட்டல் காரணமா?: ராமதாஸ்
சென்னை: சுகாதார அதிகாரி அறிவொளி தற்கொலைக்கு அமைச்சரின் மிரட்டல் காரணமா என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மருத்துவப்...
விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி விழுந்து விபத்து ஏற்பட்டது. இன்று 37வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னை விமான நிலையத்திற்கு...
ஆளுநர் ரோசய்யாவுக்கு ஜெயலலிதா யுகாதி வாழ்த்து
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு தனது யுகாதி வாழ்த்துகளை அதிமுக பொதுச் செயலரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்,...
கோயில் விழா தகராறில் இளைஞர் வாயில் சிறுநீர் ஊற்றியதாக 6 பேர் கைது
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயில் விழா தகராறில் வாலிபரை தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ...
தூத்துக்குடி டூ துபாய்: ரூ.1.81 கோடி மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு கடத்த இருந்த செம்மரக் கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் தரை விரிப்புகள் ஏற்றுமதி...
நீதித் துறை நடுவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: போலீஸார் விசாரணை
நாகப்பட்டினம் அருகே நீதித் துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) மீது மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் லதா, கூடுதல்...
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் குட்டி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான...
3 கிராமங்களில் அம்மா தி்ட்ட முகாம் :
மார்ச் 20 ஆம் தேதி 3கிராமங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 20ம்...
போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும்: டிஐஜி முருகன்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த தொடர் கொ லை சம்பவங்கள் எதிரொலியாக டிஐஜியாக பொறுப்பு வகித்த சுமித்சரண் மற்றும் நெல்லை, தூத்துக்குடி எஸ்பிக்கள் நரேந்திரன் நாயர், துரை ஆகியோர் அதிரடியாக...
தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கி கடத்தியவருக்கு வாழைப்பழ சிகிச்சை
திருச்சி: அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கிய நபருக்கு வாழைப்பழங்கள் கொடுகப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று மலேசியாவில் இருந்து வந்த தனியார்...
கோவை உதவி பேராசியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி உதவிப் பேராசிரியர் ரம்யா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். ...