Breaking News
நெல்லை நுண்ணறிப் பிரிவு உதவி கமிஷனர் பணியிட மாற்றம்
நெல்லை: திருநெல்வேலி மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டான்லி ஜோன்ஸ், ராமநாதபுரம் மாவட்ட பணியிட பயிற்சி மைய டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண் பலாத்காரம்: நாமகிரிப்பேட்டையில் பேரணி
ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டையில், இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து பேரணி சென்றனர். இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ...
கணக்குத் தேர்வுக்கு பயந்து ப்ளஸ் 2 மாணவி தற்கொலை
சென்னை கணக்குத் தேர்வுக்கு பயந்து ப்ளஸ் 2 மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். ப்ளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முக்கியப் பாடங்களின் தேர்வுகள் நடந்து...
நெல்லை: குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்று ஆட்டோ ஓட்டுநர் சரண்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் தனது மனைவியைக் கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போலீஸில் சரண் அடைந்தார். நெல்லை இந்திரா நகரைச் சேர்ந்த அன்பரசு ஆட்டோ ஓட்டுநராகத் தொழில்...
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ உண்ணாவிரதம் துவக்கம்
மதுரை: நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொது செயலர் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. புதன் கிழமை இன்று காலை மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடராஜ் தியேட்டர் அருகில் இந்த...
பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் மறைவு
பிரபல பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
நெல்லையில் கடத்தப்பட்ட மாணவி மீட்பு: ஒருவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு...
ஸ்ரீவைகுண்டம் பாஸ்கரன் கொலையில் கைதான சுரேஷ் வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில்...
போலீஸ் என மிரட்டி காதலனுடன் சென்ற பெண்ணைக் கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு வலைவீச்சு
காரைக்குடி: காரைக்குடியில் தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டி, காதலனுடன் சென்ற பெண்ணை மிரட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காரைக்குடி கல்லூரிச்...
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் ஆசிரியரே பொறுப்பு
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது. மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு ஏற்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2...
பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கை தீவிரம் : அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு
பன்றிக்காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர்...
ஆரியங்காவு பாலருவிக்கு செல்ல வனத்துறை தடை
வனவிலங்குகள் நடமாட்டம் எதிரொலியாக ஆரியங்காவு பாலருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் ஆரியங்காவில் பாலருவி உள்ளது. இங்கு எப்போதும் தண்ணீர் விழும்....