Breaking News
ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் பிரமுகர் கொலையில் பார்வர்ட் பிளாக் பிரமுகர் கைது: பதற்றம்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு...
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் பலி
கோவில்பட்டி: தமிழக முதல்வராக் ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என்று வேண்டி கோவில்பட்டியில் தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி எட்டயபுரம்...
கோவையில் தாய், குழந்தைகளைக் கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை
கோவை: கோயமுத்தூரில் தாய், மற்றும் அவரது இரு குழந்தைகளைக் கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. கோவை கணபதி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த மருதமாணிக்கத்தின்...
குடும்பப் பிரச்னையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொன்ற கணவன்
பண்ருட்டி: குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றார் கணவர். இந்தச் சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி வட்டம் பணப்பாக்கம் காலனியைச் சேர்ந்த விவசாய...
பேச்சுவார்த்தை நடத்தும்போது வேண்டுமென்றே மீனவர்கள் மீது தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது, வேண்டுமென்றே மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியது, கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...
ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் நகரச் செயலர் கொலையில் ஒருவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் பாஸ்கரன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையை ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து...
பன்றிக்காய்ச்சலுக்கு சென்னையில் 2 வயது சிறுவன் பலி
சென்னை: சென்னையில், பன்றிக் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த முகமது ஜாமில் (2)...
புதுச்சேரியில் வணிகர்கள் கடையடைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து, புதுச்சேரி வணிகர்களில் ஒரு பகுதியினர் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தி அருகின்றனர். இதனால், நகரில் பெரும்பாலான கடைகள் மூட்பட்டிருந்தன.
வாடகை செலுத்த கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சகாயம் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அலுவலகத்தின் முன்பு வாடகை செலுத்த கெடு விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஆட்சியர்...
பெண் போலீசுடன் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையர், பெண் போலீஸ் இடமாற்றம்
சென்னை: சென்னையில் பெண் போலீசுடன் உதவி ஆணையர் செல்போனில் ஆபாசமாக உரையாடிய விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருமே பணியிட மாற்றம்ம் செய்யப்படுள்ளனர். அந்த உரையாடலில் இருந்த...
டிராபிக் ராமசாமியை கைது செய்த ஆய்வாளர் அதிரடி மாற்றம்
சென்னை: டிராபிக் ராமசாமியை கைது செய்த வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவர், திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர்...
திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்
தமிழ்த் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70. பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த அமீர்ஜான், பூவிலங்கு, உன்னை சொல்லி குற்றமில்லை,சிவா,தர்ம பத்தினி, நட்பு, புதியவன், வணக்கம் வாத்தியாரே...