Breaking News
தென் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மாற்றம்
நெல்லை: தென் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம்... 1.சுமித்சரன்---நெல்லை சரக டி.ஐ.ஜி.---- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. 2.முருகன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி--- நெல்லை...
அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதி நெல்லையைச் சேர்ந்த 3 பேர் பலி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் திங்கள்கிழமை இன்று இரவு 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயம் அடைந்தனர். அருப்புக்கோட்டையைச்...
நெல்லையில் 24ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24ம்தேதி அன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள...
டிராபிக் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
சென்னை: தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிராபிக்...
பெண் போலீஸிடம் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையரின் குரல் மாதிரி பதிவு செய்ய முடிவு
சென்னை: சென்னையில் உதவி ஆணையர் பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசிய ஒலிப் பதிவில், இருவரும் தங்களின் பெயர்களை அதில் தெரிவிக்கவில்லை. எனினும், தனது ‘வாட்ஸ்அப்புக்கு அந்தப் பெண்ணின் போட்டோவை அனுப்புமாறு...
பெண் போலீஸுடன் ஆபாச பேச்சு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்?
சென்னை; சென்னை மாநகர போலீஸ் உதவி ஆணையர் ஒருவர் பெண் போலீசுடன் செல்போனில் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ...
டிராபிக் ராமசாமி கொடுத்த புகார்: ‘அடையாளம் தெரியாத நபர்’ மீது வழக்கு பதிவு
சென்னை: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் டிராபிக் ராமசாமி கொடுத்த புகார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர்...
பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: உலகம்...
விமான நிறுவன வேலை வாங்கித் தருவதாக மோசடி: 4 பேர் கைது
சென்னை: விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ...
சத்து மாத்திரையை சாக்லேட் என்று சாப்பிட்ட குழந்தை பலி
சென்னை: சென்னையில், தாய் எடுத்துக் கொள்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை...
செல்போனை சார்ஜ்போட முயன்ற போது ரயிலில் தவறி விழுந்த டாக்டர் மரணம்
சென்னை: ரயிலில் செல்போனை சார்ஜில் போட முயன்றபோது கால் இடறி கீழே விழுந்த சென்னையைச் சேர்ந்த டாக்டர் பலியானார். சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்...
டிராபிக் ராமசாமிக்கு டிவிட்டரில் பெருகும் ஆதரவு
சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஆதரவுக் குரல் பெருகிவருகிறது. இதற்காக, #WeStandWithTrafficRamasamy என ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இன்று மதியம் தொடங்கி...